04-10-2006, 10:58 PM
எங்களுடைய ஆக்களின் இலக்கியமோ கலையோ இன்னும் வளராமைக்கு காரணமே விமர்சனங்களை ஏற்காதது தான். இதைத்தான் புதியவனும் செய்கிறார்.
சேயோனின் இயற்கையான குணம் முன்னேறுபவர்களை முளையிலேலே புடுங்கி எறிவது. தன்னை மிஞ்சிவிடுவார்கள் மற்றவர்கள் என்ற குணம் அவர் வானொலியில் இருந்த காலம் முதல் இப்பவும் தொடருது. அதை விடுங்கோ. புதியவனின் மண் படத்தைப் பற்றி சொன்னதிலை கனக்க சரிதான்.
இந்தியத் திரையரங்குகளை நம்பி படம் எடுத்தீர்களானால் நீங்கள் உருப்பட்டமாதிரித்தான். முதல் ஈழத்தவர்களுக்கு உங்கள் திறமைகளை திரையிடுங்கோ உங்களுக்கு வெற்றி ஈழத்தவரிடமிருந்து வரும்.
மஞ்சு ,
சிங்களப் படங்களின் தரத்துக்கு தமிழ்ப்படங்களும் வர வேணுமெண்டு ஆசைதான். மண்போல படமெடுக்கும் கலைஞர்களுக்கு சேயோன் போன்றவர்களை அறிமுகம் செய்துவிடுங்கோ. விருதுகள் வரும்.
விமர்சனங்களை ஏற்று தங்கள் படைப்புக்களை தந்தால் ஈழத்தவர்களின் முன்னும் உலகத்தின் முன்னும் ஈழத்தவர் திரைப்படங்கள் பேசப்படும்.
சேயோனின் இயற்கையான குணம் முன்னேறுபவர்களை முளையிலேலே புடுங்கி எறிவது. தன்னை மிஞ்சிவிடுவார்கள் மற்றவர்கள் என்ற குணம் அவர் வானொலியில் இருந்த காலம் முதல் இப்பவும் தொடருது. அதை விடுங்கோ. புதியவனின் மண் படத்தைப் பற்றி சொன்னதிலை கனக்க சரிதான்.
இந்தியத் திரையரங்குகளை நம்பி படம் எடுத்தீர்களானால் நீங்கள் உருப்பட்டமாதிரித்தான். முதல் ஈழத்தவர்களுக்கு உங்கள் திறமைகளை திரையிடுங்கோ உங்களுக்கு வெற்றி ஈழத்தவரிடமிருந்து வரும்.
மஞ்சு ,
சிங்களப் படங்களின் தரத்துக்கு தமிழ்ப்படங்களும் வர வேணுமெண்டு ஆசைதான். மண்போல படமெடுக்கும் கலைஞர்களுக்கு சேயோன் போன்றவர்களை அறிமுகம் செய்துவிடுங்கோ. விருதுகள் வரும்.
விமர்சனங்களை ஏற்று தங்கள் படைப்புக்களை தந்தால் ஈழத்தவர்களின் முன்னும் உலகத்தின் முன்னும் ஈழத்தவர் திரைப்படங்கள் பேசப்படும்.
:::: . ( - )::::

