04-10-2006, 08:07 PM
சட்டத்தை மீறாதவரை பொலிசுக்கு பின்னுக்கு என்ன முன்னுக்கு விசிலடிக்கிறதுக்கும் பொதுமக்களுக்கு உரிமையிருக்கு. அந்த அடிப்படைச் சுதந்திரத்தைத்தான் அவர்கள் அனுபவிக்கிறார்கள்.
மாமுல் கேக்கிற மாமா என்று விலகி ஓடாமல் நம்பிக்கையோடு அணுகி உதவிபெறக் கூடிய காவல்துறை.
மாமுல் கேக்கிற மாமா என்று விலகி ஓடாமல் நம்பிக்கையோடு அணுகி உதவிபெறக் கூடிய காவல்துறை.

