04-10-2006, 02:08 PM
Luckyluke Wrote:இந்தச் செய்தி தமிழ்முரசில் வரவில்லை.... ஆனால் பிருந்தன் நன்றி : தமிழ் முரசு என்று போட்டிருக்கிறார்.... இது களவிதிகளுக்கு ஏற்புடையதா?
இது போன்ற பொய்யர்கள் சொல்லும் கருத்தினை எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கள நண்பர்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.....
நல்ல கண்டுபிடிப்பு லக்கிலுக், உமது பப்பு எங்கு வேகுமோ அங்குதான் உமது, செயல்கள் நடை பெறும், என்பது எனக்கு தெரியும், அப்படி என்றால் எங்கு வந்தது என்று போட்டிருக்கலாம்தானே, அது உமக்கு தெரியாது எனமட்டும் கூறாதீர், ஏனென்றால் உமது பப்பு அங்கு வேகாது என்பது உமக்கு தெரியும். இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் யாழ்களம் தரும் கருத்து சுதந்திரத்தை நீர், ஈழத்தமிழரின் போராட்டத்தை கொச்சை படுத்துவதற்காகவும், விடிதலைப்புலிகளை நீர் பழிப்பதற்காகவும் பயன்படுத்தியதையும், அதனால் நீர்சிறிதுகாலம் களத்தில் இருந்து வெளியேற்றி வைக்கப்பட்டதும், களம் அறியும், பின்னர் அனுமதித்தபோது வந்து ஓலமிட்டது, உனது புலி எதிர்ப்பை அடக்கிவைத்திருப்பதும் எமக்கு தெரியும், உமது பப்பு நல்லா அவிக்ககூடிய இடம் தற்ஸ்தமிழ் அங்கு நீர் அவித்தவற்றை நாம் பார்த்தவர்கள்தான். கலர்ரீவி கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவது போல் எம்மை ஏமாற்றமுடியாது,
செய்தியின் உன்மைதன்மையை முதலில் பார். கருனாநிதி கலர்ரீவி தருவோம் என்று கூறீனாரா இல்லையா? தமிழ்நாட்டு சினிமா பயித்தியங்களுக்கு சினிமா பார்க்க கலர்ரீவி கொடுத்து, வாக்கை அள்ளலாம் என மணக்கோட்டை கட்டுவது யார், அவருக்கு வக்காலத்து வாங்கும் உமக்கு அது பற்றி நான் இங்கு செய்தி போட்டால் எரிவது ஏன்? தமிழ்நாட்டை மேலும் சினிமாவின் பிடியில் வைத்திருக்க நீரும் உடந்தையா? இதுதான் பகுத்தறிவு சிங்கங்கள் செய்யும் அசிங்கங்களா?
இது கருனாநிதி கலர்ரீதருவதாக சொன்னசெய்தி.
http://epaper.tamilmurasu.in/2006/Apr/06/1.html
இது நான் படி எடுத்த இணைப்பு,
http://mugamoodi.blogspot.com/
இது அங்கு நீர் டைம்பாசிங்குக்காக சொன்ன கருத்து.
luckylook said...
சும்மா ரோட்டில் போகிறவன், வர்றவனுக்கெல்லாம் அதிமுக வெள்ள நிவாரண நிதி என்ற பெயரில் 1,000 2,000 என்று கொடுக்கும்போது யாராவது இதுபோல விமர்சனம் செய்தீர்களா? அதிமுக மட்டும் இலவசத்திட்டங்களை அறிவித்து எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற வேண்டும்.... திமுக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பற்றி பேசி தோற்க வேண்டும் என்பது உங்கள் எண்ணமா?
வேறு வழியில்லாமலே தான் கலைஞர் "இலவச டிவி" என்று களத்தில் இறங்கி விட்டிருக்கிறார்....
அதிமுகவை எதுவும் சொல்லாமல் திமுகவை மட்டுமே குறைசொல்வது அறிவுஜீவித்தனம் என்று நினைத்துக் கொண்டிருபது மடமை....
April 07, 2006 6:28 AM.
உமது பப்பு அங்கு வேகாது, யாழ்களம் தரும் கருத்து சுதந்திரத்தை வைத்து, ஒட்டுமொத்ததமிழருக்கும் உமது பப்பை அவியும், <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
.

