04-10-2006, 12:15 PM
<b><i>இதையெல்லாம் விட முக்கியமான ஒரு கேள்வி தற்போது அம்மையார் இராமநாதபுரம் பிரச்சாரத்திற்கு வந்த போது அங்கிருந்த ஈழத்தமிழ் அகதிகளெல்லாம் 2 நாட்கள் அகதிமுகாமில் முடக்கப்பட்டு அடையாள அட்டைகள் எல்லாம் பறிக்கப்பட்டனவே. இதைப்பற்றி வை.கோ ஒன்றுமே சொல்லவில்லையே. இவரா இந்த அம்மையார் தலைமையில் ஈழத்தமிழர்களுக்காக பாடுபடப் போகின்றார் </i></b> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>
</i>
</i>

