04-10-2006, 09:26 AM
ஒரு பேப்பரில் வந்த விமர்சனத்தை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் மஞ்சு! விமர்சனம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் சேயொனின் விமர்சனத்தை நான் நிச்சயமாக ஒரு விமர்சனமாக எடுத்தக்கொள்ள மாட்டேன். காரணம் அவர் மிக அவசர அவசரமாக ஒரு பேப்பரில் வைத்தது விமரல்சமே அல்ல, மாறாக பழிக்குப் பழிவாங்க ஒரு சந்தர்பமாக பாவித்ததே.
புதியவன் சில மாதங்களுக்கு முன் திரு சேயொனின் உண்மைப் பெயரிற்கு உரியவரை ஒர நாவல் சம்பந்தமாக விவாதித்தன் பழி வாங்கலே மேற்கண்ட விமர்சனம். மேலே கூறிய விமர்சனங்கள் அவரின தனியான கருத்து ஆதை நான் மறுதலிக்க வரவில்லை.
ஆனால் சேயோன் தனக்கே உரிய பாணியில் சிண்டு முடியும் வேலை செய்ய வந்தமையே அவரின் பிறபோக்கு தனமான விமர்சனத்தை தௌ;ள தெளிவாக்கி நிற்கிறது.
ஒரு படத்தை விமர்சிப்பவர் அந்த படத்தின் முடிவையே அல்லது கடையோட்டத்தையோ சொல்வது அழகல்ல. அது மட்டுமல்லாது நான் அப்படியான எந்த ஒரு விமரிசனத்தையும் நான் எங்கும் வாசித்தில்லை. பராவாயில்லை சேயொன் இதையாவது கொப்பியடிக்காது விட்டாரே அதுவே ஆறுதல். படத்தில் மகன் விடுதலைப் புலி உறுப்பினரின் அங்கத்தவர் என்று ஒரு இடத்திலும் காட்டப்படவே அல்லது பேசப்படவோ இல்லை. ஆனால் அது சேயோனுக்கு புரிய நியாயமில்லை. காரணம் படம்ட ஆரம்பித்த கணத்திலிருந்து திரு செயோன் படம் பார்க்கவில்லை. அருகில் இரந்த நபருடன் ஏதோ சூடாக விவாதித்துக்கொண்டிரந்தார். இவர்களுக்கு அருகில் இருந்தவர்கள் படம் பார்பது பற்றி எந்த வித அக்கறையும் இல்லாது. ஆனாலும் உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறோம்.
இந்த செயோன் அவரக்ள கனவுகள் நிஜமானால் படத்தை பாரக்காமலே இந்த பெயரிலை படம் வைத்தால் அரும் பாப்பினமோ எண்டு எழுதினர். பரவாயில்லை இந்த முறை படத்தியட்டருக்காவது வந்து குந்தியிருந்ருது போட்டு போனாரே அதே நல்ல விசியம் தானே.
சேயோன் அவர்களின் விமர்சனம் ஒரு விசமத்தானமாக இருந்தாலும் அதில் சில நல்ல விசியங்களையும் சொல்லியிருக்கிறார். ஆனால் அது நடைபெற நாம் சேயோனைதான் பிடிக்க வேண்டும். அதாவது அவர் சொன்ன இயக்குனர்களிடம் போய் உதவியாளராக இருப்பதற்கு ஐயா சேயோன் தயவு செய்து புதியவுனக்கு உதவுங்கள். அங்கை வரிசையிலை தமிழ் நாட்டு கலைஞர்கள் நிக்கினம். எப்படியாவது உங்கடை செல்வாக்கை பாவித்து இடையிலை புகுத்தி விடுங்கோ!
இது வரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்த மண் படத்தில் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் திரு சேயோன் அவர்கள் கூறிய குறைபாடுகளை அந்த ரசிகர்கள் வைக்கவி;ல்லை. அவர்கள் படத்தின் ஆழத்தை புரிந்து தரமான விமர்சனங்களை வைத்தார்கள். அது மட்டுமல்லாது தென்னிந்தியாவில் நமது திரைபடம் ஒன்று திரையிட வேண்டுமாயின் அதை எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை அப் படத்தை தயாரித்தவர்களுக்கு மட்டுமே புரியும். அதையும் தெரிந்து கேட்டு விட்டு விமர்சனம் வைத்திருக்கலாம். அதற்கு எங்கே உங்களுக்க நேரம். ஒரு வரன் வளர முற்பட்டால் அவனை எப்படி அடிச்சு விழுத்தாலம் என்பதில் நீங்கள் எவ்வளவு ஆராக்கியமானவர் என்பதை நாம் நன்கே அறிவேம். இருந்தாலும் புதியவன் வெகு விரைவில் உங்கள் விமர்சனத்திற்கு பதிலை தருவார் என நம்புகிறேன்!
புதியவன் சில மாதங்களுக்கு முன் திரு சேயொனின் உண்மைப் பெயரிற்கு உரியவரை ஒர நாவல் சம்பந்தமாக விவாதித்தன் பழி வாங்கலே மேற்கண்ட விமர்சனம். மேலே கூறிய விமர்சனங்கள் அவரின தனியான கருத்து ஆதை நான் மறுதலிக்க வரவில்லை.
ஆனால் சேயோன் தனக்கே உரிய பாணியில் சிண்டு முடியும் வேலை செய்ய வந்தமையே அவரின் பிறபோக்கு தனமான விமர்சனத்தை தௌ;ள தெளிவாக்கி நிற்கிறது.
ஒரு படத்தை விமர்சிப்பவர் அந்த படத்தின் முடிவையே அல்லது கடையோட்டத்தையோ சொல்வது அழகல்ல. அது மட்டுமல்லாது நான் அப்படியான எந்த ஒரு விமரிசனத்தையும் நான் எங்கும் வாசித்தில்லை. பராவாயில்லை சேயொன் இதையாவது கொப்பியடிக்காது விட்டாரே அதுவே ஆறுதல். படத்தில் மகன் விடுதலைப் புலி உறுப்பினரின் அங்கத்தவர் என்று ஒரு இடத்திலும் காட்டப்படவே அல்லது பேசப்படவோ இல்லை. ஆனால் அது சேயோனுக்கு புரிய நியாயமில்லை. காரணம் படம்ட ஆரம்பித்த கணத்திலிருந்து திரு செயோன் படம் பார்க்கவில்லை. அருகில் இரந்த நபருடன் ஏதோ சூடாக விவாதித்துக்கொண்டிரந்தார். இவர்களுக்கு அருகில் இருந்தவர்கள் படம் பார்பது பற்றி எந்த வித அக்கறையும் இல்லாது. ஆனாலும் உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறோம்.
இந்த செயோன் அவரக்ள கனவுகள் நிஜமானால் படத்தை பாரக்காமலே இந்த பெயரிலை படம் வைத்தால் அரும் பாப்பினமோ எண்டு எழுதினர். பரவாயில்லை இந்த முறை படத்தியட்டருக்காவது வந்து குந்தியிருந்ருது போட்டு போனாரே அதே நல்ல விசியம் தானே.
சேயோன் அவர்களின் விமர்சனம் ஒரு விசமத்தானமாக இருந்தாலும் அதில் சில நல்ல விசியங்களையும் சொல்லியிருக்கிறார். ஆனால் அது நடைபெற நாம் சேயோனைதான் பிடிக்க வேண்டும். அதாவது அவர் சொன்ன இயக்குனர்களிடம் போய் உதவியாளராக இருப்பதற்கு ஐயா சேயோன் தயவு செய்து புதியவுனக்கு உதவுங்கள். அங்கை வரிசையிலை தமிழ் நாட்டு கலைஞர்கள் நிக்கினம். எப்படியாவது உங்கடை செல்வாக்கை பாவித்து இடையிலை புகுத்தி விடுங்கோ!
இது வரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்த மண் படத்தில் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் திரு சேயோன் அவர்கள் கூறிய குறைபாடுகளை அந்த ரசிகர்கள் வைக்கவி;ல்லை. அவர்கள் படத்தின் ஆழத்தை புரிந்து தரமான விமர்சனங்களை வைத்தார்கள். அது மட்டுமல்லாது தென்னிந்தியாவில் நமது திரைபடம் ஒன்று திரையிட வேண்டுமாயின் அதை எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை அப் படத்தை தயாரித்தவர்களுக்கு மட்டுமே புரியும். அதையும் தெரிந்து கேட்டு விட்டு விமர்சனம் வைத்திருக்கலாம். அதற்கு எங்கே உங்களுக்க நேரம். ஒரு வரன் வளர முற்பட்டால் அவனை எப்படி அடிச்சு விழுத்தாலம் என்பதில் நீங்கள் எவ்வளவு ஆராக்கியமானவர் என்பதை நாம் நன்கே அறிவேம். இருந்தாலும் புதியவன் வெகு விரைவில் உங்கள் விமர்சனத்திற்கு பதிலை தருவார் என நம்புகிறேன்!

