04-10-2006, 09:08 AM
மண்ணைப் பற்றி கட்டிவைச்ச கோட்டையை ஒரு பேப்பர் சேயோன் உடைச்சுக் கொட்டிட்டார். லண்டனிலை மண்ணைப் பாத்த கனபேரின் அபிப்பிராயமும் சேயோனினதுதான். ஆனால் புதியவன் இதையெல்லாம் கோபிக்காது நல்ல படங்களை எடுக்க வேண்டும்.
:::: . ( - )::::

