04-10-2006, 12:12 AM
வானம்பாடி வேடிக்கையான விடயம் என்னவென்றால் அரச கட்டுப்பாட்டு பகுதியில் கெல்மட் போட்டால் ஆமிக்காரன் அடிக்கிறான்.கெல்மட் போடாவிட்டால் பொலிசுக்காரன் தண்டம் அறவிடுகிறான்.புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் விரைவில் கட்டாயமாக்கப்படும்.அதற்தாக வேண்டியே தமிழீழ பொலிஸ் கெல்மட் இல்லாமல் மோட்டார்சைக்கிள் பாவிப்பதில்லை.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

