04-09-2006, 07:33 PM
திருகோணமலையை பிடிச்ச தாய்நாட்டின் தலைநகரை மீட்ட நியாயமான விடுதலைப் போர் நகர்வு.
கொழும்பைப் பிடிச்சா அயல் நாட்டை ஆக்கிரமிக்கும் போர் நகர்வு. அதற்கு பின்னர் தமிழரின் விடுதலைப்போராட்டம் நியாயத்தன்மையை இழந்துவிடும்.
கொழும்பைப் பிடிச்சா அயல் நாட்டை ஆக்கிரமிக்கும் போர் நகர்வு. அதற்கு பின்னர் தமிழரின் விடுதலைப்போராட்டம் நியாயத்தன்மையை இழந்துவிடும்.

