04-09-2006, 06:44 AM
<b>தூயவன் எழுதியது: </b>
எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கின்ற உங்களிடம் ஒரு கேள்வி! ஒருவரே 4பெயர்களில் வந்து எழுதுகின்றார் என்கின்றீர்கள். அந்த 4பெயரையும் சொல்லலாமே!! நானும் ஆதாரம கொடுத்தால் தான் நம்புவேனாக்கும்!!
<b>
தூயவன் எழுதியது:</b>
இங்கே களவிதிகளில் ஒருவர் ஒரு பெயரில் மட்டும் தான் வந்து எழுத வேண்டும் என்று கிடையாது. எனவே தேசியத்தை ஆதரிப்பதால் தான் என்று வழமையான சாக்குப் போக்குச் சொல்லி நிர்வாகத்தை குறை கூறும் தொழிலை மாற்றிக் கொள்ளுங்கள். நீர் எத்தனை பெயர்களில் எழுதுகின்றீர் என்று யாருக்குத் தெரியும். நாம் அதை ஆராய்ந்து திரிந்தோமா??
மற்றது ஒருவரை மட்டும் கருத்தில் வைத்துக் கொண்டு பொதுவாக எழுதி எல்லா உறுப்பினர்களையும் சாடாதீர்கள்.
<i><b>மேலேயுள்ள இரண்டும் உம்மால் தான் எழுதப்பட்டவை. உமது வசதிக்கேற்றவாறு கருத்துக்களை எழுதுவது உமக்கு கை வந்த கலை. இங்கே சிலர் என்று தான் நான் குறிப்பிட்டிருக்கின்றேன். ஒருவர் என்று குறிப்பிடவில்லை. குற்றமுள்ள நெஞ்சு ஏன் குறுகுறுக்கின்றது என்பதும் தெரியும்.</b> </i>
எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கின்ற உங்களிடம் ஒரு கேள்வி! ஒருவரே 4பெயர்களில் வந்து எழுதுகின்றார் என்கின்றீர்கள். அந்த 4பெயரையும் சொல்லலாமே!! நானும் ஆதாரம கொடுத்தால் தான் நம்புவேனாக்கும்!!
<b>
தூயவன் எழுதியது:</b>
இங்கே களவிதிகளில் ஒருவர் ஒரு பெயரில் மட்டும் தான் வந்து எழுத வேண்டும் என்று கிடையாது. எனவே தேசியத்தை ஆதரிப்பதால் தான் என்று வழமையான சாக்குப் போக்குச் சொல்லி நிர்வாகத்தை குறை கூறும் தொழிலை மாற்றிக் கொள்ளுங்கள். நீர் எத்தனை பெயர்களில் எழுதுகின்றீர் என்று யாருக்குத் தெரியும். நாம் அதை ஆராய்ந்து திரிந்தோமா??
மற்றது ஒருவரை மட்டும் கருத்தில் வைத்துக் கொண்டு பொதுவாக எழுதி எல்லா உறுப்பினர்களையும் சாடாதீர்கள்.
<i><b>மேலேயுள்ள இரண்டும் உம்மால் தான் எழுதப்பட்டவை. உமது வசதிக்கேற்றவாறு கருத்துக்களை எழுதுவது உமக்கு கை வந்த கலை. இங்கே சிலர் என்று தான் நான் குறிப்பிட்டிருக்கின்றேன். ஒருவர் என்று குறிப்பிடவில்லை. குற்றமுள்ள நெஞ்சு ஏன் குறுகுறுக்கின்றது என்பதும் தெரியும்.</b> </i>
<i><b> </b>
</i>
</i>

