04-08-2006, 05:53 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>அ\"றோ\"கராவெண்டானாம் ....
உண்டியலான் சுருட்டிப் பிடிபட்டு, ஒப்புக் கொண்டு, விடுபட்டு வந்து \"மாத்துக்கருத்து ஜனநாயகவாதியின்\" முகமூடி போட்டு, தூள்கிங்கின் வானொலியில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்த போது, கதைக்கவே பயந்து, வாயே அடைத்துப்போய் லண்டன் பூசாரிகளே சுருண்டு போய் கிடந்த போது, \"பூனைக்கு முதல் மணி கட்டி\" உண்டியலானின் சாகஷங்களை தொடக்கி விட்டது \"யாழ் களமே\"!!!!
மறைமுக மிரட்டல்கள்/அச்சுறுத்தலுகள் மத்தியில் ஜெயதேவனின் பயணம் யாழில் தொடங்கியதிலிருந்து .... இணையங்கள் ... பத்திரிகைகள் .... என்று ஈழ்பதீஸ் ஆலய வாசலிலேயே துண்டுப்பிரசுரங்கள் கொடுத்து \"உண்டியலானின் புகழ் உலகெலாம் ஓங்க\" வந்திருக்கிறது.
கோடானு கோடு நன்றிகள் யாழ்கள நிர்வாகமே!!!!
இது மட்டுமல்ல ... \"பொங்கு தமிழுக்கு இன்னல் விளையின், யாழ்கள சங்கே முழங்கு\" எனறு முழங்க வேண்டும். புலத்தில் கடமைகளை மறந்த ஊடகமாக இருக்காமல், இன/தேச விரோதிகளின் முகத்திரைகளை கிழித்து அம்பலப்படுத்து யாழ்களமே!!!
எம் தேசம் விடியும் வரை உன் பயனம் தொடர வேண்டும் ..... வாழ்த்துக்கள் .....
அ\"றோ\"கரா ......</b></span>
உண்டியலான் சுருட்டிப் பிடிபட்டு, ஒப்புக் கொண்டு, விடுபட்டு வந்து \"மாத்துக்கருத்து ஜனநாயகவாதியின்\" முகமூடி போட்டு, தூள்கிங்கின் வானொலியில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்த போது, கதைக்கவே பயந்து, வாயே அடைத்துப்போய் லண்டன் பூசாரிகளே சுருண்டு போய் கிடந்த போது, \"பூனைக்கு முதல் மணி கட்டி\" உண்டியலானின் சாகஷங்களை தொடக்கி விட்டது \"யாழ் களமே\"!!!!
மறைமுக மிரட்டல்கள்/அச்சுறுத்தலுகள் மத்தியில் ஜெயதேவனின் பயணம் யாழில் தொடங்கியதிலிருந்து .... இணையங்கள் ... பத்திரிகைகள் .... என்று ஈழ்பதீஸ் ஆலய வாசலிலேயே துண்டுப்பிரசுரங்கள் கொடுத்து \"உண்டியலானின் புகழ் உலகெலாம் ஓங்க\" வந்திருக்கிறது.
கோடானு கோடு நன்றிகள் யாழ்கள நிர்வாகமே!!!!
இது மட்டுமல்ல ... \"பொங்கு தமிழுக்கு இன்னல் விளையின், யாழ்கள சங்கே முழங்கு\" எனறு முழங்க வேண்டும். புலத்தில் கடமைகளை மறந்த ஊடகமாக இருக்காமல், இன/தேச விரோதிகளின் முகத்திரைகளை கிழித்து அம்பலப்படுத்து யாழ்களமே!!!
எம் தேசம் விடியும் வரை உன் பயனம் தொடர வேண்டும் ..... வாழ்த்துக்கள் .....
அ\"றோ\"கரா ......</b></span>

