04-08-2006, 12:37 AM
ஏய்
இளைஞனே!
நமக்குத்தான்
துயில் எழுப்புவதற்கு
சேவல்
கடிகாரம் எல்லாம்......
அந்த சூரியனுக்கேது?
கண்களில் முயற்சி
கைகளில்
நம்பிக்கை
மனதில்
இலட்சியம்
வேண்டும்!
போலி வே~ங்களை
பொய்
வார்த்தைகளின்
சாயத்தைக் கிழி!
உன் பாதை
வழியில்
இனி
திசையெல்லாம்
கிழக்காய்
இருக்க......
வேண்டும்
தலை குனியாதே?
தலை நிமிர்
கை குலுக்கி
வாழ வழியுண்டு. :twisted:
கே.என்.நீதன் :twisted:
இளைஞனே!
நமக்குத்தான்
துயில் எழுப்புவதற்கு
சேவல்
கடிகாரம் எல்லாம்......
அந்த சூரியனுக்கேது?
கண்களில் முயற்சி
கைகளில்
நம்பிக்கை
மனதில்
இலட்சியம்
வேண்டும்!
போலி வே~ங்களை
பொய்
வார்த்தைகளின்
சாயத்தைக் கிழி!
உன் பாதை
வழியில்
இனி
திசையெல்லாம்
கிழக்காய்
இருக்க......
வேண்டும்
தலை குனியாதே?
தலை நிமிர்
கை குலுக்கி
வாழ வழியுண்டு. :twisted:
கே.என்.நீதன் :twisted:

