04-07-2006, 10:16 PM
புலம் பெயர்ந்தவர்களுக்குப் பொருத்தமான கவிதை பாராட்டுக்கள்.
மதுரன் கூறியதுபோல் சோகங்கள்தான் எமது வாழ்க்கை என்று ஏக்கம் கொள்ளாமல் நம்பிக்கையை ஊட்டும் ஆக்கங்கங்கள் இங்கு மலரவேண்டும். அவை அனைவருக்கும் ஓர் அறிவுரையாகவும் அமையவேண்டும்.
நன்றி.
மதுரன் கூறியதுபோல் சோகங்கள்தான் எமது வாழ்க்கை என்று ஏக்கம் கொள்ளாமல் நம்பிக்கையை ஊட்டும் ஆக்கங்கங்கள் இங்கு மலரவேண்டும். அவை அனைவருக்கும் ஓர் அறிவுரையாகவும் அமையவேண்டும்.
நன்றி.

