04-07-2006, 07:34 PM
வணக்கம் தூயவன்
கடவுள் யாழ் களத்திற்கு வாறமாதிரி நான் கேள்விப்படவில்லை. அதால நீங்கள் பயப்படாமல் கருத்து எழுதலாம்.
கடவுள் யாழ் களத்திற்கு வாறமாதிரி நான் கேள்விப்படவில்லை. அதால நீங்கள் பயப்படாமல் கருத்து எழுதலாம்.
Quote:--------------------------------------------------------------------------------
ஆலயங்களின் நடைமுறைகள் பிடிக்காவிட்டாலும், இறைவனில் பக்தி நிறையவே உண்டு. அதனால் தான் அது பற்றிப் படித்தாலும் கருத்து கூறவிரும்பவில்லை
.

