04-07-2006, 05:12 PM
கட்டுவன் பக்கம் கருவாட்டு விலைக்கு வேண்டி விட்டிருக்கிறன். கடவுளே எண்டு உவங்கள் அடிச்சு பிடிச்சுட்டாங்கள் எண்டா 2...3 வருசத்தாலை கண்ணி வெடியள் எல்லாம் எடுத்து முடிய நல்ல விலைக்கு விக்கலாம்.
கதிர்காமத்தானுக்கும் சன்னதிக்கும் நேத்திக்கடன் வைச்சிருக்கிறன் பால்காவடி எடுக்கிறன் எண்டு. எல்லாம் அந்தக் கடவுளின்ரை கிருபை இருக்கவேணும் கண்டியளோ. உவங்களுக்கு ரக்ஸ் குடுக்காமல் உறுதியிலை பெயர் மாத்திறது எப்படி எண்டு யாரும் சொல்லுவியளோ?
கதிர்காமத்தானுக்கும் சன்னதிக்கும் நேத்திக்கடன் வைச்சிருக்கிறன் பால்காவடி எடுக்கிறன் எண்டு. எல்லாம் அந்தக் கடவுளின்ரை கிருபை இருக்கவேணும் கண்டியளோ. உவங்களுக்கு ரக்ஸ் குடுக்காமல் உறுதியிலை பெயர் மாத்திறது எப்படி எண்டு யாரும் சொல்லுவியளோ?

