04-07-2006, 02:59 PM
உதில கந்தப்பு எனக்குத் தெரிந்த சில டாகுத்தர் மார், சாய் பஜன் எண்டு பிள்ளயளையும் கூட்டிக் கொண்டு திரின்சிச்னம்.அதுகள் கிந்தியில பாட்டு ஆங்கிலத்தில எழுதிக் கொண்டு பாடிச்சுதுகள்.பிறகு வட இந்திய, பிஜி என்று வெவ்வேறு இனத்தவரை மணந்து ,இப்ப தமிழர் எண்ட அடயாளமே இல்லாம வாழுகினம்.மொழி என்பது இன அடயளாத்திற்கு எவ்வளவு அவசியமானது என்பதை இந்தப் படித்தவர்கள் உணரவில்லை.இப்போது பிள்ளை தன்ர பாட்டில போய்டுது என்று கவலைப் படுகிறார்கள்.

