04-07-2006, 12:54 PM
இல்லை கெதியா உயர் பாதுகாப்பு வலயத்துக்க இருகிற எங்கட காணியளையும் சண்டை பிடிச்சு உயிரக் குடுத்து மீட்டியள் எண்டா நாங்க இன்னும் கெதியா வந்து உவற்றையும் உரிமை கொண்டாட வசதியா இருக்கும்..கெதியாச் சண்டயத் துவக்குங்கோவன்...

