04-07-2006, 12:40 PM
narathar Wrote:[quote=Jude] நாட்டின் தேவைகருதி விடுதலைப்புலிகளின் உலகம் போற்றும் நிருவாகம் எடுத்த முடிவை விமரிசிக்கும் உரிமை வேற்றுநாட்டில் வாழும் ***களுக்கு இல்லை.
இப்படியாக விடுதலைப்புலிகளின் சட்டம் நீதி அமைப்பை விமரிசிப்பவர்கள் இந்திய இலங்கை ஒட்டுப்படைகளின் கைக்கூலிகளாகவே இருக்க வேண்டும்
இல்லை ஜூட் ,
உமது இரட்டை நாக்குத் தனமும், புலிகளைப்பற்றிய நக்கல் கலந்த விமரிசனமும், எனக்கு விளங்காது என்று நினத்தீரா?
நீர் எவ்வறானவர் என்பது சிலருக்கு விளங்காதபடியாலயே உமது நக்கல், நளினங்களை குறிப்பிட்டுச் சொல்ல விழைந்தேன்.
எனது கருத்துக்கள் வெளிப்படையானவை. அவை உமக்கு புரியாவிட்டால் அது உமது பிரச்சினை.
மற்றவர்களை கீழ்த்தரமாக மதித்து அப்படியே மற்றவர்களும் மதிக்க வேண்டும் என்று நீர் முயற்சிப்பது தெரிகிறது. உமது பண்பாடு எனது பண்பாடு அல்ல.
narathar Wrote:அது சரி இங்கே துரோகிப் பட்டம் எந்த அடிப்படயில் வழங்குகிறீர்?ஒரு ஜன நாயக வாதியாகா, அதி உயர் ஜன நாயகப் பண்புகளை உள்ளடக்கிய அமெரிக்க நாட்டின் ஒரு நற்பிரசை ஆன நீர் ஏன் இங்கே கருத்து எழுதுவோரை
துரோகி என அழைக்கிறீர்? இவ்வாறு வேறு எவரும் கருதுத் தடையைக் கோரவில்லயே?
விடுதலைப்புலிகள் தமது நாட்டுக்கு தேவையான சட்டங்களை இயற்றும் போது அது பற்றி விமரிசித்து, அதையும் "ஆதரவு குறையும்", "குழப்பம் வரும்" என்று பிரச்சினை கிளப்ப முயல்வது துரோகத்தனமான செயலாகும். இது எனது அபிப்பிராயம். வேறுயாரும் அதற்கு ஆதரவளிக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை.
narathar Wrote:உமது ஜன நாயக முகமூடிக்கு என்ன நடந்தது?
ஜனநாயக முகமூடியை நான் அணிந்து இருக்கவில்லை. நீர் தான் அணிந்திருக்கிறீர்.
''
'' [.423]
'' [.423]

