Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரபாகரன் தந்த சயனைட் குப்பி!
#5
இப்படியா குமரப்பா புலேந்திரன் மற்றும் சக போராளிகள் வீரச்சாவை தழுவினார்கள். ஒவ்வோரு நிமிடமும் தலைவர் எவ்வளவு துடித்திருப்பார்? சைநைட்டை எடுத்துச்சென்ற பாலசிங்கம் மாத்தையாவின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?புதிதாக திருமணமான குமரப்பா, புலேந்திரன் சைநைட்டை கடிக்கும் போது என்ன எண்ணியிருப்பார்கள்? ஐயோ என்ன கொடுமையிது....

அந்த அத்துலத்முதலியின் செயலை தடுத்து நிறுத்தமுடியாத இந்தியா என்ன மயிருக்கு எமது விடயத்தில் தலையிட்டது. எமது போராளிகளின் உயிர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவில்லையோ?. சுயநல இந்தியா தன் நாட்டு நலனிற்காக இதில் மௌனமாக இருந்துவிட்டதே. இதில் அவர்களுக்கு அமைதிப்படை என்று பேர் வேறு. மானங்கெட்ட இந்தியா மானங்கெட்ட படைகள்.
Reply


Messages In This Thread
[No subject] - by karu - 04-07-2006, 11:24 AM
[No subject] - by Thala - 04-07-2006, 11:29 AM
[No subject] - by karu - 04-07-2006, 11:30 AM
[No subject] - by aathipan - 04-07-2006, 12:36 PM
[No subject] - by narathar - 04-07-2006, 12:39 PM
[No subject] - by narathar - 04-07-2006, 12:48 PM
[No subject] - by Naasamaruppan - 04-13-2006, 12:53 PM
[No subject] - by AJeevan - 04-13-2006, 01:49 PM
[No subject] - by narathar - 04-13-2006, 02:32 PM
[No subject] - by கந்தப்பு - 04-19-2006, 04:21 AM
[No subject] - by Naasamaruppan - 04-19-2006, 04:27 AM
[No subject] - by கந்தப்பு - 04-19-2006, 04:36 AM
[No subject] - by ThamilMahan - 04-23-2006, 10:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)