04-07-2006, 10:10 AM
sOliyAn Wrote:எனது கருத்தாடலின் முக்கிய பொருள்.. புகலிட தமிழர்களதும் தாயகத்துக்குமான ஒரு உரிமைப் பிணைப்பாக உள்ள சொத்து ஏன் கைமாற வேண்டும்.. அதற்கு என்ன அவசியம் இப்போது.. அதுதான்.
மற்றும்படி.. சொத்தின் பெறுமதிய புகலிடத் தமிழர்கள் உயர்த்துகிறார்களாம்.. யதார்த்த உண்மை தெரியாத அலம்பல் இது.. தாயகத்திலுள்ள உறவுகளை விசாரியுங்கள்.. போராட்டம் வெடிக்கப் போகிறது என்ற பயத்தில் சொத்துகளை வாங்க அங்கே ஆட்களில்லை.. அதனால் சொத்தின் பெறுமதி குறைந்துகொண்டு போகிறது என்பதுதான் உண்மை.
உங்களுக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் இங்கு இருக்கும் பிரச்சினை என்ன எண்றால் புலிகள் யார் எமக்கு சட்டம் போட என்பதுதான்.
ஒருகாலத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்தபோது கைகட்டி வாய் பொத்தி இருந்த சனம் தான் நாங்கள்.
ஆனால் பாவனையில் இல்லாமல் தரிசாகி கொண்டிருக்கும் பயிர் நிலங்கள் வாழ்நிலங்கள். நாட்டு வளர்ச்சிக்காய் நீங்கள் வரும் வரை பயன் படுத்தப்படும் என்பது இப்போ கசக்கும். அதை எதிர்க்க எங்களுக்கு எல்லாம் திரணி வந்திட்டுது. காரணம் சண்டைபோடுறது பழக்கமாகீட்டுது இல்லையா. :roll:
:::::::::::::: :::::::::::::::

