04-07-2006, 09:50 AM
என்னப்பா நடக்குது இங்க.?
புலம் பெயர்ந்த எவரும் புலத்தில் சொந்தமாக காணிகள் வைத்திருக்க கூடாதா எண்று சட்டம் வந்திருக்கிறது.?? புலத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தவர் காணிகள் அவர்கள் புலம் வரும் வரை பொதுப்பயன் பாடுக்காக நாட்டு வளர்ச்சிக்காக பயன் படுத்தபடும் என்பதே.! அந்தக்காணிகள் திரும்ப அவரகளிடம் வளங்கப்படும் என்பதே.
இங்கு சிலர் அலறுவது போல காணிகள் கையகப்படுத்தல் சட்டமூலம் கிடையாது.
எதையாவது விளங்கி கருத்து போடுங்கப்பா.
புலம் பெயர்ந்த எவரும் புலத்தில் சொந்தமாக காணிகள் வைத்திருக்க கூடாதா எண்று சட்டம் வந்திருக்கிறது.?? புலத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தவர் காணிகள் அவர்கள் புலம் வரும் வரை பொதுப்பயன் பாடுக்காக நாட்டு வளர்ச்சிக்காக பயன் படுத்தபடும் என்பதே.! அந்தக்காணிகள் திரும்ப அவரகளிடம் வளங்கப்படும் என்பதே.
இங்கு சிலர் அலறுவது போல காணிகள் கையகப்படுத்தல் சட்டமூலம் கிடையாது.
எதையாவது விளங்கி கருத்து போடுங்கப்பா.
:::::::::::::: :::::::::::::::

