04-07-2006, 09:41 AM
மேலும் இசுரேலிரைப்பற்றி நல்லயன் சொல்லி இருந்தார்,
இசுரேல் என்ற யூதர்களுக்கான பாதுகாகப் பட்ட பிரதேசம் அன்றய வல்லரசான பிரித்தனியாவாலும்,அமெரிக்காவாலும் உருவாக்கப்பட்ட போது, பாலைவனமாக இருந்த பிரதேசத்தை வளம் கொழிக்கும் பிரதேசமாக உருவாகியவர்கள் அங்கு சென்று குடியேறிய யூதர்கள்.பின்னர் இந்தப் பாதுகாப்பு விலக்கப் பட இருந்த சமயம், சுற்றவர இருந்த எட்டு அரபு நாடுகளும் படயெடுக்க இருந்த தருணம், சில ஆயிரமாக இருந்த இசுரேலியப் படயணியை வல்லமை பொருந்திய இராணூவமாக மாற்றி லட்சக் கணக்காக்கியவர்கள் அங்கே புலம் பெயர்ந்த யூதர்கள்.இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறினார்கள்.கிபுட்டுக்கள் என்னும் கூட்டுப் பண்ணைகளை அமைத்து நகரங்களை,பண்ணைகளை அமைத்து ,தமது கடும் உழைப்பை தமது நாட்டிற்காகக் கொடுத்தார்கள்.அவர்கள் இருந்த நிலமோ,பண்ணயில் இருந்த உடமைகளோ அரசிற்க்கே சொந்தமாக இருந்தது.இப்படியான பங்களிப்பயே புலம் பெயர்ந்த யூதர்கள் வழங்கினார்கள்.
இங்கே நாம் பல ஆண்டுகளாகக் காணாத ,கவனிக்காத நிலத்தை ,தாயகத்தில் போராடி,உதிரம் சிந்தியவர்கள் பாவிப்பதற்கு , கவலை கொள்கிறோம்.புலம் பெயர்ந்த யூதர்கள் எங்கே? நாம் எங்கே?
இசுரேல் என்ற யூதர்களுக்கான பாதுகாகப் பட்ட பிரதேசம் அன்றய வல்லரசான பிரித்தனியாவாலும்,அமெரிக்காவாலும் உருவாக்கப்பட்ட போது, பாலைவனமாக இருந்த பிரதேசத்தை வளம் கொழிக்கும் பிரதேசமாக உருவாகியவர்கள் அங்கு சென்று குடியேறிய யூதர்கள்.பின்னர் இந்தப் பாதுகாப்பு விலக்கப் பட இருந்த சமயம், சுற்றவர இருந்த எட்டு அரபு நாடுகளும் படயெடுக்க இருந்த தருணம், சில ஆயிரமாக இருந்த இசுரேலியப் படயணியை வல்லமை பொருந்திய இராணூவமாக மாற்றி லட்சக் கணக்காக்கியவர்கள் அங்கே புலம் பெயர்ந்த யூதர்கள்.இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறினார்கள்.கிபுட்டுக்கள் என்னும் கூட்டுப் பண்ணைகளை அமைத்து நகரங்களை,பண்ணைகளை அமைத்து ,தமது கடும் உழைப்பை தமது நாட்டிற்காகக் கொடுத்தார்கள்.அவர்கள் இருந்த நிலமோ,பண்ணயில் இருந்த உடமைகளோ அரசிற்க்கே சொந்தமாக இருந்தது.இப்படியான பங்களிப்பயே புலம் பெயர்ந்த யூதர்கள் வழங்கினார்கள்.
இங்கே நாம் பல ஆண்டுகளாகக் காணாத ,கவனிக்காத நிலத்தை ,தாயகத்தில் போராடி,உதிரம் சிந்தியவர்கள் பாவிப்பதற்கு , கவலை கொள்கிறோம்.புலம் பெயர்ந்த யூதர்கள் எங்கே? நாம் எங்கே?

