04-07-2006, 04:56 AM
Jude Wrote:தூயவன் Wrote:எனது கழுத்துக்கு சுறுக்கே விழாது. அது ஏன் என்று களத்தில் உள்ள பல உறுப்பினர்களுக்குத் தெரியும். அது ஏன் என்று வெளிப்படுத்தவும் தேவையில்லை.
ஓகோ!! நீங்கள் தான் தலைவருக்கு அடுத்தவரோ??? இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சே. அடுத்த கருணாவாக வராமல் இருந்தால் சரி.
என்ன புழுகு!!. இப்படி எத்தனை புழுகர்கள் இந்த களத்தில் இருக்கிறார்களோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆகா என்ன அறிவு!! உடனே தங்களின் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்கின்றீர்களே!! மற்றது தலைவருக்கு அடுத்த நிலை என்று யாரும் இல்லை. அது கூட உங்களுக்கு தெரியாமல் பேச்.....சீசீ
நான் சொல்வது என்னவென்றால் காணிப் பிரச்சரன தொடர்பாக எனக்கு எவ்வித சுருக்கு கயிறும் விழாது என்பதே!!அதை மட்டும் யதார்த்தமாக. யோசியுங்கள்.
[size=14] ' '

