04-07-2006, 04:04 AM
யூட் அண்ணா
எந்த நபரை பற்றியும் எழுதவில்லை
உங்களை பத்திதான் எழுதினேன்!
தாழ்வு மனப்பான்மையா?
அப்பிட்டீன்னா?-எங்க எதால- எப்போ?
யாரை பார்த்து? - உங்களையா?
ஓகோ இதுவும் சொல்லுவீங்கோ நீங்க
இன்னமும் சொல்லுவீங்கோ!!
அது போகட்டும்!
என்ன சொன்னிங்க இன விடுதலை அடிமை பட்ட இனத்துக்கு தான் தேவை - எனது இனம் அடிமை பட்ட இனம் இல்லையா?
பலே பலே - என்னமா பின்னுறீங்க - அது சரி - அடிமை படாத அமெரிக்கால வாழுற - உங்க ஊரில - 5 நாயை கொன்றால் - உங்க நிலமை என்னாகும்?
ஒரு இலட்சம் பேருக்கு மேல என் இனத்தில அழிஞ்சு போயிருச்சே அண்ணா - எப்பிடி ஆச்சு?
வானத்தில இருந்து யாரும் வந்து ஏதும் பண்ணிட்டு போனாங்களா?
சொன்னாதானே தெரியும்!
அப்புறம் சாதி விடுதலை - பேதி விடுதலை என்று எல்லாம் போறீங்க - அதை பத்தி இங்க யார் பேசினாங்க?
குறும்பு !
ஆரம்பிக்கும் போது என் இனம் அடிமை பட்ட இனம் இல்லை என்றீங்க - அப்புறம் தமிழீழ விடுதலை போராட்டம் என்று ஏதோ எடுத்து விடுறீங்க - ஏன் அண்ணா - அடிமையே இல்லாத ஊரில விடுதலை என்ற ஒரு பேச்சு வருமா? ஆர் யு ஓ.கே அண்ணா?
அப்புறம் என்ன சொன்னிங்க அறிவாளி அண்ணா- தமிழீழ விடுதலை போராட்டத்தை - உலக தமிழர் போராட்டமா பார்க்கிறவங்க இருக்காங்களா - ?
இருக்கட்டுமே - அதுக்கு நாம் என்ன செய்ய?
அண்ணா எங்கட ஊரில நடக்கிறது - ஒரு பிரச்சார - அரசியல் நாடகம் இல்லை அண்ணோய்-- வாழுறதா- சாகிறதா என்ற பிரச்சனையுங்கோ- ஏன் தேவையிலாம - எல்லை மீறிய கருத்தாடல் ?
உலக தமிழர் தமிழீழத்தை தனிநாடாக கருதவில்லை - சரிதான் - அவர்கள் கருதவேணும் என்றதுக்காகவா - கரும்புலியாய் போய் சாகிறாங்க?
கடைசில அடிப்படை உரிமைக்கான போர் நடக்குது-என்னு - குழம்பிட்டிங்களே- சொதப்பிட்டிங்களே!
அண்ணா - ஒரு நாட்டின் அரசியல் எல்லைகளுக்குள் - வாழும் - பல்லினங்களுக்கிடையில்- அடிப்படை உரிமைகள் - பகிர்ந்து அளிக்கப்படாதவிடத்து- அந்த இனம் தேர்வு செய்ய கூடிய மாற்று வழி என்ன?
கடைசில திருகுறள் வேறையா? டாமாசு - டமாசு-
அதே குறள்ல அறத்து பால் தொகுதியில - இன்னும் கொஞ்சம் வாசியுங்க - உங்க வறட்டு - கூச்சல் ஓயும்!! 8)
எந்த நபரை பற்றியும் எழுதவில்லை
உங்களை பத்திதான் எழுதினேன்!
தாழ்வு மனப்பான்மையா?
அப்பிட்டீன்னா?-எங்க எதால- எப்போ?
யாரை பார்த்து? - உங்களையா?
ஓகோ இதுவும் சொல்லுவீங்கோ நீங்க
இன்னமும் சொல்லுவீங்கோ!!
அது போகட்டும்!
என்ன சொன்னிங்க இன விடுதலை அடிமை பட்ட இனத்துக்கு தான் தேவை - எனது இனம் அடிமை பட்ட இனம் இல்லையா?
பலே பலே - என்னமா பின்னுறீங்க - அது சரி - அடிமை படாத அமெரிக்கால வாழுற - உங்க ஊரில - 5 நாயை கொன்றால் - உங்க நிலமை என்னாகும்?
ஒரு இலட்சம் பேருக்கு மேல என் இனத்தில அழிஞ்சு போயிருச்சே அண்ணா - எப்பிடி ஆச்சு?
வானத்தில இருந்து யாரும் வந்து ஏதும் பண்ணிட்டு போனாங்களா?
சொன்னாதானே தெரியும்!
அப்புறம் சாதி விடுதலை - பேதி விடுதலை என்று எல்லாம் போறீங்க - அதை பத்தி இங்க யார் பேசினாங்க?
குறும்பு !
ஆரம்பிக்கும் போது என் இனம் அடிமை பட்ட இனம் இல்லை என்றீங்க - அப்புறம் தமிழீழ விடுதலை போராட்டம் என்று ஏதோ எடுத்து விடுறீங்க - ஏன் அண்ணா - அடிமையே இல்லாத ஊரில விடுதலை என்ற ஒரு பேச்சு வருமா? ஆர் யு ஓ.கே அண்ணா?
அப்புறம் என்ன சொன்னிங்க அறிவாளி அண்ணா- தமிழீழ விடுதலை போராட்டத்தை - உலக தமிழர் போராட்டமா பார்க்கிறவங்க இருக்காங்களா - ?
இருக்கட்டுமே - அதுக்கு நாம் என்ன செய்ய?
அண்ணா எங்கட ஊரில நடக்கிறது - ஒரு பிரச்சார - அரசியல் நாடகம் இல்லை அண்ணோய்-- வாழுறதா- சாகிறதா என்ற பிரச்சனையுங்கோ- ஏன் தேவையிலாம - எல்லை மீறிய கருத்தாடல் ?
உலக தமிழர் தமிழீழத்தை தனிநாடாக கருதவில்லை - சரிதான் - அவர்கள் கருதவேணும் என்றதுக்காகவா - கரும்புலியாய் போய் சாகிறாங்க?
கடைசில அடிப்படை உரிமைக்கான போர் நடக்குது-என்னு - குழம்பிட்டிங்களே- சொதப்பிட்டிங்களே!
அண்ணா - ஒரு நாட்டின் அரசியல் எல்லைகளுக்குள் - வாழும் - பல்லினங்களுக்கிடையில்- அடிப்படை உரிமைகள் - பகிர்ந்து அளிக்கப்படாதவிடத்து- அந்த இனம் தேர்வு செய்ய கூடிய மாற்று வழி என்ன?
கடைசில திருகுறள் வேறையா? டாமாசு - டமாசு-
அதே குறள்ல அறத்து பால் தொகுதியில - இன்னும் கொஞ்சம் வாசியுங்க - உங்க வறட்டு - கூச்சல் ஓயும்!! 8)
-!
!
!

