04-07-2006, 04:04 AM
தூயவன் Wrote:என்ன வர்ணன் நீங்கள்!!
அண்ணாச்சி தான் ஜநாவின் திட்டமிடல் அதிகாரியாக இருக்கின்றார். இவரின் சொல்லைக் கேட்டுத்தானம் எல்லாம் நடக்குது ................. என்று றோட்ரோத்தில் கனவு காணும் ஆட்களைத் திருத்தவே முடியாது. புலம்பட்டும்
ஐக்கிய நாடுகள் சபையில் பல தமிழர்கள் வேலை செய்கிறார்கள்.
நீங்களும் விண்ணப்பிக்கலாம்.
https://jobs.un.org/Galaxy/Release3/vacancy...cy/vacancy.aspx
பின்தங்கிய நாடுகளின் பெண் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை உண்டு. பதிந்து வைத்திருந்தால் வெற்றிடங்கள் வரும்போது அழைக்கப்படுவீர்கள். தமிழ் மொழியை தெரிந்த பிறமொழிகளுள் ஒன்றாக போடுவதன் மூலம் இலங்கைக்கான செயற்பாடுகளில் இடம்பெறும் சந்தர்ப்பமும் உண்டு.
பட்டதாரியாக இருந்து ஐ.நா.வின் உத்தியோகபுூர்வ மொழிகளில் மூன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் உயர்நிலை பதவிகளில் இடம்பெறும் சந்தர்ப்பங்களும் உண்டு.
உங்களுக்கு ஐ.நா. இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்படும். ஐ.நா.வில் சம்பளத்துக்கு ஒரு நாட்டிலும் வரியில்லை. குடும்பமாக வாழ்வோருக்கு குடும்பத்தை அழைத்து வைத்திருக்கு மேலதிக பணம் வழங்கப்படும்.
''
'' [.423]
'' [.423]

