04-07-2006, 12:05 AM
ஐயாமாரே.. இப்ப என்ன நடந்து விட்டது..? நீங்கள் இல்லாத வீடுகளை தாம் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் வரும் போது திருப்பி தருவதாகத் தானே சொல்லுகிறார்கள். புலிகள் மேல் நம்பிக்கையில்லையா..?
நீங்கள் திரும்பும் வரை, இன்று வீட்டு வசதியில்லாமல், துன்பப்படும், நீங்கள் நேசிக்கின்ற தமிழீழ உறவுகளுக்கு தானே கொடுக்கப் போகின்றார்கள். மீளவும் நீங்கள் திரும்பி வந்ததும்? உங்களிடம் கையளிப்பார்கள். இதிலென்ன பயப்பிட இருக்கிறது.
இதை மறுப்பதற்கு சில காரணங்கள் உங்களுக்கு இருக்க வேண்டும்.
ஒன்று உங்கள் சொத்துக்களை விற்க முடியாது என்பது உங்களுக்கு பிடிக்கவில்லை.
இரண்டு புலிகளிடம் நம்பி உங்கள் சொத்துக்களை ஒப்படைக்க விரும்பவில்லை.
மூன்று 'அகதிகளை' உங்கள் வீடுகளில் குடியேற்ற உங்கள் மனம் விரும்பவில்லை.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். புலிகளின் முடிவுகளை இதவரை விமர்சித்தவர்கள் எல்லோரும் தமக்கென ஒரு பாதிப்பு வரும் போது தான் விமர்சித்தார்கள். அவர்களில் பலரக்கு தான் நீங்கள் துரோகிப்பட்டம் கட்டினீர்கள். இப்போ உங்களுக்கு ?
நீங்கள் திரும்பும் வரை, இன்று வீட்டு வசதியில்லாமல், துன்பப்படும், நீங்கள் நேசிக்கின்ற தமிழீழ உறவுகளுக்கு தானே கொடுக்கப் போகின்றார்கள். மீளவும் நீங்கள் திரும்பி வந்ததும்? உங்களிடம் கையளிப்பார்கள். இதிலென்ன பயப்பிட இருக்கிறது.
இதை மறுப்பதற்கு சில காரணங்கள் உங்களுக்கு இருக்க வேண்டும்.
ஒன்று உங்கள் சொத்துக்களை விற்க முடியாது என்பது உங்களுக்கு பிடிக்கவில்லை.
இரண்டு புலிகளிடம் நம்பி உங்கள் சொத்துக்களை ஒப்படைக்க விரும்பவில்லை.
மூன்று 'அகதிகளை' உங்கள் வீடுகளில் குடியேற்ற உங்கள் மனம் விரும்பவில்லை.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். புலிகளின் முடிவுகளை இதவரை விமர்சித்தவர்கள் எல்லோரும் தமக்கென ஒரு பாதிப்பு வரும் போது தான் விமர்சித்தார்கள். அவர்களில் பலரக்கு தான் நீங்கள் துரோகிப்பட்டம் கட்டினீர்கள். இப்போ உங்களுக்கு ?
, ...

