04-06-2006, 09:18 PM
நெல்லயன் உங்கள் ஆதங்கம் எனக்கு விளங்கவில்லை? நீங்கள் தாயகம் சென்றால் உங்கள் நிலம் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.அதுவரை அது அங்கிருப்பவர்களுக்கு,தமிழ் ஈழ அரசு அமைக்கப் படுவதற்கு உதவுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?உங்கள் நிலம் எங்கும் ஓடி விடப் போவது இல்லயே?உங்களை வர வேண்டாம் என்று ஒருவரும் சொல்லவில்லயே?இதுவரை பங்குதாரர் ஆகாதவர்கள், ஆகுங்கள் என்பது தானே இதன் அர்த்தம்.

