04-06-2006, 09:04 PM
அப்பு பிருந்தன்
இங்கு ஏன் புஸ்பராசாவை இழுக்கின்றீர். தலையங்கத்திற்கு சம்பந்தமில்லாது ஏன் எதையாவது எழுத வேண்டுமென்று நிற்கின்றீர் .நான் இங்கு எழுதப்பட்ட மாறன், எம்.ஜி.ஆர் பற்றி தரக்குறைவான கருத்து சம்பந்தமாகத்தான் எனது கருத்தை எழுதினேன். அதற்கு ஏன் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட நினைக்கின்றீர்.
இங்கு ஏன் புஸ்பராசாவை இழுக்கின்றீர். தலையங்கத்திற்கு சம்பந்தமில்லாது ஏன் எதையாவது எழுத வேண்டுமென்று நிற்கின்றீர் .நான் இங்கு எழுதப்பட்ட மாறன், எம்.ஜி.ஆர் பற்றி தரக்குறைவான கருத்து சம்பந்தமாகத்தான் எனது கருத்தை எழுதினேன். அதற்கு ஏன் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட நினைக்கின்றீர்.
<i><b> </b>
</i>
</i>

