04-06-2006, 09:01 PM
narathar Wrote:பிருந்தன் நான் புலதில் என்று தான் குறிப்பிட்டேன்,டோற்முன்ரில் என்று அல்ல.பிரித்தானியாவிலும்,கனடாவிலுமே அதிகளவிலான ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள் இங்கெல்லாம் முன் வந்து குடுப்பவர்கள் தொகை குறைவு.
10 சதவீதம் என்பது மிக குறைவு என நான் நினைக்கிறேன், கருனா அடித்து கொண்டுபோனதே 10பில்லியன் வருமாம் உண்மை பொய்தெரியாது, இதில் பெருமளவு புலம்பெயர் தமிழர் பணம் இருக்கும், ஆயினும் தளராது தொடர்ந்து பங்களிக்கின்றனர், அவர்களுக்கு தேவையானதெல்லாம் தாயகத்தின் விடுதலை, கிடைக்கும் அனைத்து வருமானங்களும் விடுதலையை நோக்கியதாக இருக்கவேண்டும் என்பதுதான் எமது எண்ணம், புலம்பெயர்தமிழர் பங்களிப்புக்கு பாதகம் வந்து விடுமோ என்பதுதான் எமது கவலை.
.
.
.

