04-06-2006, 08:30 PM
... ஈழத்திலிருந்து இலண்டனுக்கு வந்து 16 வருடங்கள் கடத்து விட்டது. இலண்டனில் வந்து வேலை செய்யத் தொடங்கி, வந்த முதல் கிழமை சம்பளம் 100 பவுண்களை, தங்குமிடம்/சாப்பாடு போட்ட உறவினனுக்கும் கொடுக்காமல் தேசியத்திற்காக ஒப்படைத்தேன். அன்று வாழ்க்கையில் ஏதோ ஒன்றை சாதித்து விட்டதான சந்தோசம்!! அன்று தொடங்கிய தேசியத்திற்கான பங்களிப்பு இன்றுவரை, எவ்வுழைப்பில் இருந்த போதும் என் கடமையை செய்யத் தவறியதில்லை! நேற்றல்ல .. இன்றல்ல ... எப்பவும் என் பங்களிப்பு தொடர்ந்து கொண்டேயிருக்கும்!!! ஏன் செய்கிறேன்?? எதற்காகச் செய்கிறேன்??? ....
எனது குடும்பங்கள் தாயகத்தில் இல்லை!!! இன்றுவரை புலத்தில் எனது தேசியத்திற்கான பங்களிப்பு, எனக்கு என் தாயகத்தில் இருக்கும் சொத்துக்களின் பெறுமதியை விட பன்மடங்கு!!! என்னையும் தாயகத்தையும், எனக்கு அங்கிருக்கும் நிலமே உறவுப்பாலமாக இருக்கிறது. அம்மண் எனக்கில்லையேல், எனக்கும் தாயகத்திற்கும் என்ன உறவு இருக்கப் போகிறது???
எங்கிருந்தாலும், என்றோ ஒரு நாள் எம் தாயகத்திற்கு செல்வோம் என்பதற்கான நம்பிக்கையை தந்து கொண்டிருப்பது, எமக்கு அங்குள்ள மண்தான்!!
இங்கு கொண்டுவரப்பட்ட சட்டம் தூரநோக்கற்றது!! புலத்தில் உள்ள மக்களிடம் தேவையற்ற மன சஞ்சலங்களை உருவாக்கவே முற்படும். மேலும் கள/புல தொடர்புகளை அறுப்பதற்காக செய்யப்பட்ட முயற்சி!!
எனது குடும்பங்கள் தாயகத்தில் இல்லை!!! இன்றுவரை புலத்தில் எனது தேசியத்திற்கான பங்களிப்பு, எனக்கு என் தாயகத்தில் இருக்கும் சொத்துக்களின் பெறுமதியை விட பன்மடங்கு!!! என்னையும் தாயகத்தையும், எனக்கு அங்கிருக்கும் நிலமே உறவுப்பாலமாக இருக்கிறது. அம்மண் எனக்கில்லையேல், எனக்கும் தாயகத்திற்கும் என்ன உறவு இருக்கப் போகிறது???
எங்கிருந்தாலும், என்றோ ஒரு நாள் எம் தாயகத்திற்கு செல்வோம் என்பதற்கான நம்பிக்கையை தந்து கொண்டிருப்பது, எமக்கு அங்குள்ள மண்தான்!!
இங்கு கொண்டுவரப்பட்ட சட்டம் தூரநோக்கற்றது!! புலத்தில் உள்ள மக்களிடம் தேவையற்ற மன சஞ்சலங்களை உருவாக்கவே முற்படும். மேலும் கள/புல தொடர்புகளை அறுப்பதற்காக செய்யப்பட்ட முயற்சி!!
"
"
"

