04-06-2006, 06:54 PM
எந்த அரசும் தனது சுயாதிபத்திற்கு உடப்பட பிரதேசத்தில் நிலத்தை வாங்கும்,விற்கும் உரிமை உடையது.
அதுவே அந்த அரசின் சுயாதிபத்திய உரிமை அல்லது சொவரின் ரைட் எனப்படுகிறது.இது உலகின் எந்த அரசிற்கும் இருக்கும் உரிமை.இதன் அடிப்படையிலயே அது சட்டங்களை இயற்றுகிறது. நாணயங்களை வெளியிடுகிறது.இது தமிழ் ஈழ தனி அரசு நோக்கிய பயணத்தில் ஒரு மையிற்கல்.
இதன் அடிப்படயிலேயே இந்த காணிச் சட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது.உதாரணத்திறு சிங்கபூரில் எந்த வீடோ கணியோ நீண்டகால குத்தகைக்கே தனியாரிற்கு விற்கப் படுகிறது, நிரந்தர நில உரிமை அரசயே சாரும்.
இங்கே தமிழ் ஈழ அரசானது உருமையாளர் அற்று இருக்கும் காணிகளைக் கையகப் படுத்தி,தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தமிழ் ஈழ அரசின் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறது.தகுந்த உரிமையாளர் வருமிடத்து ,இது மறுபடியும் அவர்களுக்கு வழங்கப் படுகிறது.
இங்கே இரத்தத்தையும்,உயிரையும் சிந்தி மீட்கப்பட நிலம், அந்த ஈகை எதற்காக நடத்தப்பட்டதோ ,அதன் நோக்கம் நிறைவேறுவதற்காக,தமிழ் ஈழ அரசின் பொருளாதர அடித்தளத்தை கட்டி எழுப்புவதற்காக, இந்தக் காணிகள் கையகப் படுத்தப்படுகின்றன.
எனது பாட்டன்,பூட்டனது நிலம் என்று கூறுபவர்கள் ஏன் வெளிகிட்டீர்கள் அங்கயே இருந்திருக்கலாமே,உங்கள் நிலத்தை மீட்க போராடி இருக்கலமே? இல்லை உங்கள் மண் மீது உங்களுக்கு பிணைப்பு வேண்டும் என்றால் மீண்டும் செல்வது தானே? நீங்கள் செல்லும் போது உங்களுக்கு அந்தக் காணிகள் வழங்கப்படும்.
புலத்தில் இருப் போரில் ஒரு பத்து சத விகிதத்தினரே போராட்டத்திற்கு உதவி செய்து வருகின்றனர். மிகுதிப் பேர் வெறும் வாய்ச்சவடால் செய்வோரும்,தமது சொந்த வேலைகளைப் பார்ப் போரும் ,புலத்தில் சொத்துக்களை சேர்ப்போரும் ஆகவே இருகின்றனர்.இவர்கள் தமிழ் ஈழத்திற்கு ஒரு போதும் போகப் போவதில்லை.இவர்களின் காணிகளை தமிழ் ஈழ அரசு கையகப் படுத்தி, தமிழ் ஈழத்தின் பொருளாதரத்தை மேம்படுத்தி,அங்கு வாளும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே ,அந்த நிலங்களை மீட்கப் போராடிய மாவீரரின் கனவுகளை நிஜமாக்கும்.
புலத்தில் இருந்து புலம்புபவர்கள் புலம்புவார்கள்,மேதாவிகள் ஆலோசனை சொல்வார்கள் இவற்றிற்கெல்லாம் அசைந்து கொடுக்க தமிழ் ஈழ தனியரசோ,அதனை அமைக்கப் போராடும் புலிகளோ தமது இறுதி இலக்கில் இருந்து வழுவார்கள். காரணம் போராடியவர்களுக்கே அந்த நிலம் சொந்தம்.உலக வராலாறுகளிலும் அதுவே நிதர்சனமான உண்மை.அதுவே தர்மமும் ஆகும்.
ஓடி ஒழிந்து கொண்ட நாங்கள் வரலாற்றைப் படைப்பவர்கள் அல்ல.
அதுவே அந்த அரசின் சுயாதிபத்திய உரிமை அல்லது சொவரின் ரைட் எனப்படுகிறது.இது உலகின் எந்த அரசிற்கும் இருக்கும் உரிமை.இதன் அடிப்படையிலயே அது சட்டங்களை இயற்றுகிறது. நாணயங்களை வெளியிடுகிறது.இது தமிழ் ஈழ தனி அரசு நோக்கிய பயணத்தில் ஒரு மையிற்கல்.
இதன் அடிப்படயிலேயே இந்த காணிச் சட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது.உதாரணத்திறு சிங்கபூரில் எந்த வீடோ கணியோ நீண்டகால குத்தகைக்கே தனியாரிற்கு விற்கப் படுகிறது, நிரந்தர நில உரிமை அரசயே சாரும்.
இங்கே தமிழ் ஈழ அரசானது உருமையாளர் அற்று இருக்கும் காணிகளைக் கையகப் படுத்தி,தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தமிழ் ஈழ அரசின் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறது.தகுந்த உரிமையாளர் வருமிடத்து ,இது மறுபடியும் அவர்களுக்கு வழங்கப் படுகிறது.
இங்கே இரத்தத்தையும்,உயிரையும் சிந்தி மீட்கப்பட நிலம், அந்த ஈகை எதற்காக நடத்தப்பட்டதோ ,அதன் நோக்கம் நிறைவேறுவதற்காக,தமிழ் ஈழ அரசின் பொருளாதர அடித்தளத்தை கட்டி எழுப்புவதற்காக, இந்தக் காணிகள் கையகப் படுத்தப்படுகின்றன.
எனது பாட்டன்,பூட்டனது நிலம் என்று கூறுபவர்கள் ஏன் வெளிகிட்டீர்கள் அங்கயே இருந்திருக்கலாமே,உங்கள் நிலத்தை மீட்க போராடி இருக்கலமே? இல்லை உங்கள் மண் மீது உங்களுக்கு பிணைப்பு வேண்டும் என்றால் மீண்டும் செல்வது தானே? நீங்கள் செல்லும் போது உங்களுக்கு அந்தக் காணிகள் வழங்கப்படும்.
புலத்தில் இருப் போரில் ஒரு பத்து சத விகிதத்தினரே போராட்டத்திற்கு உதவி செய்து வருகின்றனர். மிகுதிப் பேர் வெறும் வாய்ச்சவடால் செய்வோரும்,தமது சொந்த வேலைகளைப் பார்ப் போரும் ,புலத்தில் சொத்துக்களை சேர்ப்போரும் ஆகவே இருகின்றனர்.இவர்கள் தமிழ் ஈழத்திற்கு ஒரு போதும் போகப் போவதில்லை.இவர்களின் காணிகளை தமிழ் ஈழ அரசு கையகப் படுத்தி, தமிழ் ஈழத்தின் பொருளாதரத்தை மேம்படுத்தி,அங்கு வாளும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே ,அந்த நிலங்களை மீட்கப் போராடிய மாவீரரின் கனவுகளை நிஜமாக்கும்.
புலத்தில் இருந்து புலம்புபவர்கள் புலம்புவார்கள்,மேதாவிகள் ஆலோசனை சொல்வார்கள் இவற்றிற்கெல்லாம் அசைந்து கொடுக்க தமிழ் ஈழ தனியரசோ,அதனை அமைக்கப் போராடும் புலிகளோ தமது இறுதி இலக்கில் இருந்து வழுவார்கள். காரணம் போராடியவர்களுக்கே அந்த நிலம் சொந்தம்.உலக வராலாறுகளிலும் அதுவே நிதர்சனமான உண்மை.அதுவே தர்மமும் ஆகும்.
ஓடி ஒழிந்து கொண்ட நாங்கள் வரலாற்றைப் படைப்பவர்கள் அல்ல.

