04-06-2006, 04:06 PM
சட்டத்தில் ஒரு இடத்திலும் முழுமையாக கையகப்படுத்த போவதாக என சொல்லவில்லை. வெளிநாட்டில் உள்ளவர்களின் காணி கையகப்படுத்தப்பட்டு அவர்கள் திரும்பும் போது அவர்களிடம் கொடுக்கப்படும்.
இங்கு தான் புலத்தமிழர்களுக்கு பிரச்சனை.. திரும்பும் போது தரப்படும் என்றால்.. அது ஒரு போதும் கிடைக்க போவதில்லை. ஏனெனில் 80 அல்லது 90 வீதம் திரும்ப போவதில்லை.
அவ்வாறாயின் விற்க முடியாது என்பது தான் பிரச்சனை.. சரி.. தூயவன் சொன்னது போல வீட்டுப் பெறுமதியை விட அதிகமாக கொடுக்கிறார்கள் என்றால் அந்தக் கணக்கில் வீட்டினையும் சேர்க்கிறது தானே..
விற்பதற்கு தடை என்பதை மேற்கோள் காட்டி.. ஒருவர் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணாம்.. என்று சொல்லியிருக்கிறார். ஆச்சியின் மண் என்றால் எதற்காக விற்க வேணும்.. புலிகளின் பராமரிப்பில் நீங்கள் போகும் வரை? இருக்கட்டுமே..
ஒரு வேளை புலிகளில் நம்பிக்கை இல்லையோ தெரியாது. அவங்கடை கையில போனால் போனது தான் எண்டு புலத்தமிழர்கள் நினைக்கிறார்களோ தெரியவில்லை..
நீங்கள் திரும்பியதும் உங்கள் வீடு உங்களுக்கு தான்.. அது வரை அது புலிகளின் கையில் இருக்கட்டுமே.. நாட்டையே புலிகளின் கையில் ஒப்படைத்திருக்கிறீர்கள். வீட்டை ஒப்படைக்க மாட்டீர்களா..?
பயப்பிட வேணாம்.. உங்கடை பேரில தான் காணியிருக்கும்.. ஆனால் நீங்கள் விக்க முடியாது. விலையேத்தவும் முடியாது..
வேணுமெண்டால் நேரை சொல்லுங்கோ.. புலிகளை நம்பி அவர்களின் கையில் வீடுகளை கொடுக்க முடியாதென..
இங்கு தான் புலத்தமிழர்களுக்கு பிரச்சனை.. திரும்பும் போது தரப்படும் என்றால்.. அது ஒரு போதும் கிடைக்க போவதில்லை. ஏனெனில் 80 அல்லது 90 வீதம் திரும்ப போவதில்லை.
அவ்வாறாயின் விற்க முடியாது என்பது தான் பிரச்சனை.. சரி.. தூயவன் சொன்னது போல வீட்டுப் பெறுமதியை விட அதிகமாக கொடுக்கிறார்கள் என்றால் அந்தக் கணக்கில் வீட்டினையும் சேர்க்கிறது தானே..
விற்பதற்கு தடை என்பதை மேற்கோள் காட்டி.. ஒருவர் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணாம்.. என்று சொல்லியிருக்கிறார். ஆச்சியின் மண் என்றால் எதற்காக விற்க வேணும்.. புலிகளின் பராமரிப்பில் நீங்கள் போகும் வரை? இருக்கட்டுமே..
ஒரு வேளை புலிகளில் நம்பிக்கை இல்லையோ தெரியாது. அவங்கடை கையில போனால் போனது தான் எண்டு புலத்தமிழர்கள் நினைக்கிறார்களோ தெரியவில்லை..
நீங்கள் திரும்பியதும் உங்கள் வீடு உங்களுக்கு தான்.. அது வரை அது புலிகளின் கையில் இருக்கட்டுமே.. நாட்டையே புலிகளின் கையில் ஒப்படைத்திருக்கிறீர்கள். வீட்டை ஒப்படைக்க மாட்டீர்களா..?
பயப்பிட வேணாம்.. உங்கடை பேரில தான் காணியிருக்கும்.. ஆனால் நீங்கள் விக்க முடியாது. விலையேத்தவும் முடியாது..
வேணுமெண்டால் நேரை சொல்லுங்கோ.. புலிகளை நம்பி அவர்களின் கையில் வீடுகளை கொடுக்க முடியாதென..
, ...

