04-06-2006, 02:09 PM
காவடி Wrote:தம்மீது குண்டு விழாதவரை, தம்மை பயிற்சியெடுக்க அழைக்காதவரை, தாம் புலிகளால் பாதிக்கப்படாதவரையே புலத்தமிழர்களின் ஆதரவு புலிகளுக்கு இருக்கும் என்கிறீர்கள்..
90 வீதமானவர்களின் காணி உரிமையற்றதாக போய்விடும் என்றால் 90 வீதமானோர் திரும்ப மாட்டார்கள் என்கிறீர்கள்.
தங்களை பாதிக்காதவரை புலிகளுக்கு ஆதரவு.. எங்கே அவர்களது நடவடிக்கைகள் தம்மையும் பாதித்திடும் என்னும் போது.. மெதுவாக குரல் வருகிறது.. உது சரியில்லை என்று..
புலத்தமிழர்களின் எதிர்ப்புக்காக புலிகள் பணிந்து போனால் அவர்களின் பணத்திற்கு பணிந்ததாகவே கொள்ள வேண்டிவரும்..
இல்லை நண்பரே!!
யோசித்துப்பாருங்கள். இப்போது காணிகளின் விலை எவ்வளவு போகின்றது. 50 லட்சம் ரூபா என்று ஒருவரின் சொத்தின் அளவை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் தமிழீழ நிதிக்காக புலத்தமிழர் பலமடங்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது ஏனென்றால் எம் தாய் நிலத்தின் மீதுள்ள பற்று. எனவே உதவியே செய்யாமல் இருப்பவர்களை விட இவர்களின் செயற்பாடு எவ்வவோ மேல்.
மெதுவாக்க் குரல் வருவகின்றது என்பதல்ல இது. எமக்கு இதனால் ஏற்படும் பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனால் கருத்தே தெரிவிற்கக் கூடாது என்று தடை இருக்கின்றதா என்ன??
[size=14] ' '

