04-06-2006, 01:13 PM
தம்மீது குண்டு விழாதவரை, தம்மை பயிற்சியெடுக்க அழைக்காதவரை, தாம் புலிகளால் பாதிக்கப்படாதவரையே புலத்தமிழர்களின் ஆதரவு புலிகளுக்கு இருக்கும் என்கிறீர்கள்..
90 வீதமானவர்களின் காணி உரிமையற்றதாக போய்விடும் என்றால் 90 வீதமானோர் திரும்ப மாட்டார்கள் என்கிறீர்கள்.
தங்களை பாதிக்காதவரை புலிகளுக்கு ஆதரவு.. எங்கே அவர்களது நடவடிக்கைகள் தம்மையும் பாதித்திடும் என்னும் போது.. மெதுவாக குரல் வருகிறது.. உது சரியில்லை என்று..
புலத்தமிழர்களின் எதிர்ப்புக்காக புலிகள் பணிந்து போனால் அவர்களின் பணத்திற்கு பணிந்ததாகவே கொள்ள வேண்டிவரும்..
90 வீதமானவர்களின் காணி உரிமையற்றதாக போய்விடும் என்றால் 90 வீதமானோர் திரும்ப மாட்டார்கள் என்கிறீர்கள்.
தங்களை பாதிக்காதவரை புலிகளுக்கு ஆதரவு.. எங்கே அவர்களது நடவடிக்கைகள் தம்மையும் பாதித்திடும் என்னும் போது.. மெதுவாக குரல் வருகிறது.. உது சரியில்லை என்று..
புலத்தமிழர்களின் எதிர்ப்புக்காக புலிகள் பணிந்து போனால் அவர்களின் பணத்திற்கு பணிந்ததாகவே கொள்ள வேண்டிவரும்..
, ...

