04-06-2006, 11:29 AM
இந்த இளைஞனை போர்த்துக்கல்(ஸ்பானியா) நாட்டை சேர்ந்த ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.இருவரும் ஒரே வீட்டுத்தொகுதியில்(பில்டிங்கில்) அடுத்த அடுத்த வீடுகளில் வசித்ததாகவும். இறந்த இளைஞனுடன் அவரது தாயாரும்,சகோதரியும் வசித்ததாகவும், நான் விசாரித்ததில் அறிந்து கொண்டேன்.
""

