04-06-2006, 11:25 AM
aathipan Wrote:எமது நாட்டிலும் வடகிழக்கு பிரதேசங்களில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தான் நமது நாட்டை பிரிக்கும் சூழ்ச்சியை நோர்வே முன்னெடுக்கின்றது. புதிய தூதுவர் மோதல் தவிர்ப்பில் மட்டுமல்ல எண்ணெய் வளங்களை கண்டுபிடிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.
ஜோன் ஹொன்சன் பௌர் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்இ இது சூடானோ பலஸ்தீனமோ அல்ல இலங்கை என்பதை. நாம் ஒன்றிணைந்து நோர்வேயை வெளியேற்றுவோம்.
-- வீரவன்ச
உங்க மனசாட்சி இதைப்படிக்கும் போது என்ன சொல்லுது.. அதை எழுதுங்க
வீரவன்சாவுக்கு விசர் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
.


