04-06-2006, 07:09 AM
விலைக் கட்டுப்பாடும் தர நிர்ணயமும் நல்ல திட்டங்கள். வெளிநாடகளில் நடைமுறையில் உள்ள திட்டங்கள். ஒரு நாட்டின் சொத்துக்களின் விலை அந்த நாட்டில் உள்ள மக்களின் வருமானங்களளிற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட வேண்டுமே தவிர வெளிநாடுகளில் உள்ள மக்களின் தனிநபர் வருமானங்களிற்கு அல்ல..
யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் வீடுகள் 30 லட்சம் 40 லட்சம் என உயர்ந்ததற்கு வெளிநாட்டு தமிழ் மக்களும் ஒரு காரணம். யாழ்ப்பாணத்தில் தொழில் புரிந்து வருமானம் பெறும் ஒருவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அங்கு விலையேற்றம் உள்ளது. இதனை தடுக்க இத்திட்டம் உதவும். வெளிநாட்டுத்தமிழர்கள் தங்கள் பணத்தை வேண்டுமானால் தமிழீழத்தில் தொழில்துறைகளில் முதலிடட்டும்.
யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் வீடுகள் 30 லட்சம் 40 லட்சம் என உயர்ந்ததற்கு வெளிநாட்டு தமிழ் மக்களும் ஒரு காரணம். யாழ்ப்பாணத்தில் தொழில் புரிந்து வருமானம் பெறும் ஒருவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அங்கு விலையேற்றம் உள்ளது. இதனை தடுக்க இத்திட்டம் உதவும். வெளிநாட்டுத்தமிழர்கள் தங்கள் பணத்தை வேண்டுமானால் தமிழீழத்தில் தொழில்துறைகளில் முதலிடட்டும்.
, ...

