04-06-2006, 05:00 AM
உழைச்ச காசுகள் குடிச்சதினாலும், முதல் மனைவி வருகினதாலும் போனதால் கார்த்திக் கஸ்டப்பட்டு, ஒழுங்காக நேரத்துக்குப்படப்பிடிப்புக்குப் போகததினால், 98,99 ல் வெளியான உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பூவேலி போன்ற வெற்றிப்படங்களினால் உயர்ந்த மார்க்கெட்டில் இருந்த கார்த்திக் பிறகு கிழே போனார். ஆடம்பரச்செலவுக்கும் மனைவிகளின் தேவைக்குக்கும் கடன் எடுத்து கட்டமுடியாமல் இருக்க விஜயகாந்தும், ராதாரவியும் ஒரளவு கார்த்திக்கு உதவி செய்தார்கள். கார்த்திக்கின் உறவினர் ஒருவர் மூலம் நான் இச்செய்திகளினை அறிந்தேன்
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

