04-06-2006, 01:18 AM
விக்கிறாதால் என்ன பிரச்சினை, அவன் அவன் ரத்தம் சிந்தி சம்பாதிச்ச காணிகளை தன் தேவைக்காக விக்காமல் யாருக்காக வைத்திருக்க வேண்டும், காணி என்பதே ஒரு முதல்தானே, தேள்வைக்கு உதவாத பொருள் இருந்தென்ன விட்டென்ன? சிங்களவனுக்கா விற்கிறார்கள் தமிழனுக்குத்தானே விற்கிறார்கள், எப்படியோ ஒரு தமிழனிடம்தானே அது இருக்கப்போகுது,
.
.
.

