04-05-2006, 03:37 PM
கணக்கு--5
குமார்,முரளி இருவரும் சகோதரர்கள், இருவருக்கும் புதுவருட பரிசாக ஆளுக்கொரு ஒரேமாதிரியான ஒரேவிலையிலான கைக்கடிகாரம் கிடைத்தது, ஏற்கனவே அவர்களிடம் கைக்கடிகாரம் இருந்ததால் அவற்ரை விற்பதெண்று முடிவெடுத்தனர். இருவரும் விற்றுவிட்டு கணக்கு பார்க்கும் போது முரளியை விட குமார் ரூபா 75 அதிகமாக வைத்திருந்தான்,
அத்துடன் முரளி 5 சதவீதம் நட்டத்திற்கும், குமார் 10 சதவீதம் இலாபத்திற்கும் விற்றிருந்தனர்
நண்பர்களே இதிலிருந்து அந்த கைக்கடிகாரம்
வாங்கப்பட்ட விலையை கண்டுபிடியுங்கள் பார்கலாம்?[/b]
குமார்,முரளி இருவரும் சகோதரர்கள், இருவருக்கும் புதுவருட பரிசாக ஆளுக்கொரு ஒரேமாதிரியான ஒரேவிலையிலான கைக்கடிகாரம் கிடைத்தது, ஏற்கனவே அவர்களிடம் கைக்கடிகாரம் இருந்ததால் அவற்ரை விற்பதெண்று முடிவெடுத்தனர். இருவரும் விற்றுவிட்டு கணக்கு பார்க்கும் போது முரளியை விட குமார் ரூபா 75 அதிகமாக வைத்திருந்தான்,
அத்துடன் முரளி 5 சதவீதம் நட்டத்திற்கும், குமார் 10 சதவீதம் இலாபத்திற்கும் விற்றிருந்தனர்
நண்பர்களே இதிலிருந்து அந்த கைக்கடிகாரம்
வாங்கப்பட்ட விலையை கண்டுபிடியுங்கள் பார்கலாம்?[/b]
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>

