04-05-2006, 10:18 AM
இந்தியாவும் கூட பக்கத்து நாடுகளுடன் மென்போக்கை கடைப்பிடிக்கத்தான் விரும்புகிறது..... இந்தியாவுக்கு இலங்கை பக்கத்து நாடாக, நட்பாக இருந்தால் தமிழீழம் இடையில் வந்து நிண்று உறுத்தும். இந்தியா இலங்கை இரண்டும் சேர்ந்து தமிழீழத்தை பலவீனப்படுத்த முடியாது, இல்லை அது கடினமானது எண்று எல்லோருக்கும் தெரியும்...
ஆகவே இந்தியாவுக்கு பக்கத்து நாடான ஈழத்துடன் சமாதானமாக போய் இலங்கையை பகைக்கலாம்.... எந்தவிதமான அச்சுறுத்தலும் ஈழத்தை தாண்டித்தான் இந்தியாவுக்குள் புகமுடியும்...
இது விடயத்தில் ஒரே இனமக்களான தமிழகத்தாரையும் சமாதானப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள இலகுவானதும் கூட.
ஆகவே இந்தியாவுக்கு பக்கத்து நாடான ஈழத்துடன் சமாதானமாக போய் இலங்கையை பகைக்கலாம்.... எந்தவிதமான அச்சுறுத்தலும் ஈழத்தை தாண்டித்தான் இந்தியாவுக்குள் புகமுடியும்...
இது விடயத்தில் ஒரே இனமக்களான தமிழகத்தாரையும் சமாதானப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள இலகுவானதும் கூட.

