04-05-2006, 09:09 AM
கந்தப்பு உமது தகவல்களுக்கு நன்றி,
இப்போது தான் எமக்கு செய்திகளுக்குப்பின்னால் இருக்கும் பிரச்சினை விளங்குகின்றது. நீர் கூறியவற்றை வைத்துப் பார்க்கும் போது, மதம் என்பதை வைத்து வானொலி இரண்டு, வனொலி ஒன்றை முந்தப் பார்க்கிறது என்பது.இதைச் சாட்டாக வைத்து பிரிவினயை வளர்த்து அதை தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும்,புலிகளுக்கும் எதிராக திருப்பி விட சிலர் முயற்சிக்கனர் என்று.
ஆகவே இங்கு போல் ,அங்கும் தமிழ் மக்கள் இந்த மத வெறிக்கு ஆளாகிவிடாமல், சுய நல நோக்கில் இயங்கும் சிலரின் நோக்காங்களுக்கு பலியாகி விடாமல் நடந்து கொள்ள வேண்டும்.இதனை புலத்தில் ஊடகங்களும் அம்பலப் படுத்த வேண்டும்.
ஒருவரின் மத நம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விடயம்.ஆனால் கோவிலில் சேரும் பணத்தை அல்லலுறும் மக்களுக்கு வழங்குவதே எந்தச் சமயத்தை பின் பற்றுபவரும் செய்ய வேண்டிய கடமை.அதை விடுத்து கோடி கோடியாக பணத்தைச் செலவழித்து கோவில் கும்பாபிசேகம் செய்வதும்,தனி நபர்கள் அந்தப் பணத்தை எடுத்து தமக்கு தேவையான செல்வாக்கை வளர்க்க அரசியற் கட்சிகளுக்கும் இன்னோரன்ன மத நிறுவனக்களுக்கும் வழங்குவது மனித நேயமற்ற செயல்கள்.
இவ்வாறு தேசியத்திற்கும் ,மனித நேயத்திற்கும் எதிராக இயங்கும் வானொலிகள்,கோவில் நிர்வாங்களிற்கு எதிராக புலத்தில் உள்ள மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். புல ஊடகங்களும் நேர்மையாக இதனை அம்பலப் படுத்த வேண்டும்.
இப்போது தான் எமக்கு செய்திகளுக்குப்பின்னால் இருக்கும் பிரச்சினை விளங்குகின்றது. நீர் கூறியவற்றை வைத்துப் பார்க்கும் போது, மதம் என்பதை வைத்து வானொலி இரண்டு, வனொலி ஒன்றை முந்தப் பார்க்கிறது என்பது.இதைச் சாட்டாக வைத்து பிரிவினயை வளர்த்து அதை தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும்,புலிகளுக்கும் எதிராக திருப்பி விட சிலர் முயற்சிக்கனர் என்று.
ஆகவே இங்கு போல் ,அங்கும் தமிழ் மக்கள் இந்த மத வெறிக்கு ஆளாகிவிடாமல், சுய நல நோக்கில் இயங்கும் சிலரின் நோக்காங்களுக்கு பலியாகி விடாமல் நடந்து கொள்ள வேண்டும்.இதனை புலத்தில் ஊடகங்களும் அம்பலப் படுத்த வேண்டும்.
ஒருவரின் மத நம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விடயம்.ஆனால் கோவிலில் சேரும் பணத்தை அல்லலுறும் மக்களுக்கு வழங்குவதே எந்தச் சமயத்தை பின் பற்றுபவரும் செய்ய வேண்டிய கடமை.அதை விடுத்து கோடி கோடியாக பணத்தைச் செலவழித்து கோவில் கும்பாபிசேகம் செய்வதும்,தனி நபர்கள் அந்தப் பணத்தை எடுத்து தமக்கு தேவையான செல்வாக்கை வளர்க்க அரசியற் கட்சிகளுக்கும் இன்னோரன்ன மத நிறுவனக்களுக்கும் வழங்குவது மனித நேயமற்ற செயல்கள்.
இவ்வாறு தேசியத்திற்கும் ,மனித நேயத்திற்கும் எதிராக இயங்கும் வானொலிகள்,கோவில் நிர்வாங்களிற்கு எதிராக புலத்தில் உள்ள மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். புல ஊடகங்களும் நேர்மையாக இதனை அம்பலப் படுத்த வேண்டும்.

