04-05-2006, 03:21 AM
இக்கோவிலில் மாவீரர் தினப்பூசைகள் கொண்ட்டடப்படுவதில்லை.கோவில் உறுப்பினர் எல்லோரிலும் குறைசொல்லக்கூடாது. ஒருசிலர்கள் மட்டும் சர்ச்சைக்குறியவர்கள். அவர்கள் கோவில் உறுப்பினர் என்பதினால் 63 நாயன்மார்களில் ஒருவர் என்று நினைத்து அடிக்கடி சட்டங்கள் இயற்றுவினம்.
சுனாமியின் போது நடந்த சம்பவம் இது.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=2959
இந்தச்சம்பவத்தினை சிட்னியில் உள்ள வானொலி1ல் ஒருவர் நேயர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சொன்னார். இதனைத்தொடர்ந்து, நேயர்கள் பலர் சுனாமியின் போது நடந்த நாகரிகமற்ற செயலுக்கு அவ்வானொலியில் கண்டனம் செலுத்தினார்கள். தொடர்ந்து 2,3 கிழமைகளாக நேயர்கள் தமது கருத்தினை கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு எதிராக தெரிவித்தார்கள். வானொலி1க்கு எதிராக ஆரம்பித்த போட்டி வானொலி2, கோவில் நிர்வாகத்தினைச்சேர்ந்த ஒருவரினைப்பேட்டி கண்டது. அதில் நிர்வாகத்தினைச்சேர்ந்தவர் ' கோவில் சட்டத்திட்டத்திற்கமைய தனிப்பட்டவர்கள் கோவிலில் நிதி சேகரிக்க முடியாது' என்றும் 'சுனாமிக்காக கோவிலில் ஒரு உண்டியல் வைக்கப்பட்டதாகவும், அதனால்தான் கோவிலில் நிதி சேகரிக்க வந்தவர்களினை கோவில் வளாகத்தினுள் நிதி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது' என்றும் சொன்னார். (அதன்படி பிறகு உண்டியலில் சேர்த்தகாசும் 2004,2005க்கு வெளினாடு அமைப்புகளுக்கு உதவி வழங்கும் காசு(10000 டொலர் -ஒருவருடம்) கிட்டத்தட்ட 50000 டொலர்களினை தமிழர் புனர் வாழ்வுக் கழகத்துக்கு வழங்கினார்கள்.).
வானொலி1னால் தான் பிரச்சனை பெரிதானது என்று வானொலி2 வானொலி1க்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது.
இப்பிரச்சனையினைபார்த்த ஒஸ்ரெலியா எட்டப்பன்( http://www.yarl.com/forum/viewtopic.php?t=7935 ) தனது ஆசி........ இணையத்தளத்தில், வானொலி2ல் வந்த கோவில் நிர்வாகியின் பேட்டியில் சிலவற்றினை எடுத்து, சிலபொய்களினைப்புதிதாகச்சேர்த்து புலிகள் சிட்னி கோவிலினைக்கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது என்று பொய்யான செய்தியினை எழுதினார். கோவில் திருவிழாவில் மக்கள் நிக்கும் காட்சியினை படம் எடுத்து புலிகளுக்கு எதிராக மக்கள் நிக்கிறார்கள் என்று பொய்களினை எட்டப்பன் எழுதினார்.
சுனாமியின் போது நடந்த சம்பவம் இது.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=2959
இந்தச்சம்பவத்தினை சிட்னியில் உள்ள வானொலி1ல் ஒருவர் நேயர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சொன்னார். இதனைத்தொடர்ந்து, நேயர்கள் பலர் சுனாமியின் போது நடந்த நாகரிகமற்ற செயலுக்கு அவ்வானொலியில் கண்டனம் செலுத்தினார்கள். தொடர்ந்து 2,3 கிழமைகளாக நேயர்கள் தமது கருத்தினை கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு எதிராக தெரிவித்தார்கள். வானொலி1க்கு எதிராக ஆரம்பித்த போட்டி வானொலி2, கோவில் நிர்வாகத்தினைச்சேர்ந்த ஒருவரினைப்பேட்டி கண்டது. அதில் நிர்வாகத்தினைச்சேர்ந்தவர் ' கோவில் சட்டத்திட்டத்திற்கமைய தனிப்பட்டவர்கள் கோவிலில் நிதி சேகரிக்க முடியாது' என்றும் 'சுனாமிக்காக கோவிலில் ஒரு உண்டியல் வைக்கப்பட்டதாகவும், அதனால்தான் கோவிலில் நிதி சேகரிக்க வந்தவர்களினை கோவில் வளாகத்தினுள் நிதி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது' என்றும் சொன்னார். (அதன்படி பிறகு உண்டியலில் சேர்த்தகாசும் 2004,2005க்கு வெளினாடு அமைப்புகளுக்கு உதவி வழங்கும் காசு(10000 டொலர் -ஒருவருடம்) கிட்டத்தட்ட 50000 டொலர்களினை தமிழர் புனர் வாழ்வுக் கழகத்துக்கு வழங்கினார்கள்.).
வானொலி1னால் தான் பிரச்சனை பெரிதானது என்று வானொலி2 வானொலி1க்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது.
இப்பிரச்சனையினைபார்த்த ஒஸ்ரெலியா எட்டப்பன்( http://www.yarl.com/forum/viewtopic.php?t=7935 ) தனது ஆசி........ இணையத்தளத்தில், வானொலி2ல் வந்த கோவில் நிர்வாகியின் பேட்டியில் சிலவற்றினை எடுத்து, சிலபொய்களினைப்புதிதாகச்சேர்த்து புலிகள் சிட்னி கோவிலினைக்கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது என்று பொய்யான செய்தியினை எழுதினார். கோவில் திருவிழாவில் மக்கள் நிக்கும் காட்சியினை படம் எடுத்து புலிகளுக்கு எதிராக மக்கள் நிக்கிறார்கள் என்று பொய்களினை எட்டப்பன் எழுதினார்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

