04-05-2006, 02:19 AM
அந்த ஆசிரியர் கண்டிக்கப்படவேண்டியவர்.
சில ஆசிரியர்கள் வீட்டில மனிசியின் கோபத்தினைப்பிறகு வகுப்பு மாணவர்களிடம் காண்பிப்பதுண்டு. சிலர் பெற்றோர்களில் உள்ள கோபத்தினைப்பிள்ளைகளிடமும் காண்பிப்பதுண்டு. ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு குணம். ஒரு ஆசிரியர் சொல்லும் உதாரணத்தினை, இன்னொரு ஆசிரியருக்குச் சொன்னால் கோபம் வரும்.
சில இடங்களில் மாணவர்களினாலும் ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவார்கள். தெல்லிப்பளை பாடசாலை ஒன்றில் படித்த ஒரு ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒருவர் 88,89 களில் இந்தியராணுவக்காலப்பகுதிகளில் மருதனார்மடம் முகாமில் இருந்து கொண்டு துப்பாக்கியுடன் அவ்வீதியால் போகிறவார தான் படித்த பாடசாலை ஆசிரியர்களுக்கு துவக்கினைக்காட்டி வெறுட்டுவாராம். இந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் மாணவர் வகுப்பில் ஒழுங்காப்படிப்பதில்லை. சரியான குழப்படி. அனாலும் ஆசிரியர்கள் அவருக்கு அடிப்பதில்லை. நன்றாகப் படிக்கப்புத்திமதி கூறுவார்கள். இது அவருக்குப்பிடிப்பதில்லை. எட வகுப்பில் புத்திமதி கூடச் சொல்லக்கூடாதோ என்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கவலைப்பட்டார்கள்.
சில ஆசிரியர்கள் வீட்டில மனிசியின் கோபத்தினைப்பிறகு வகுப்பு மாணவர்களிடம் காண்பிப்பதுண்டு. சிலர் பெற்றோர்களில் உள்ள கோபத்தினைப்பிள்ளைகளிடமும் காண்பிப்பதுண்டு. ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு குணம். ஒரு ஆசிரியர் சொல்லும் உதாரணத்தினை, இன்னொரு ஆசிரியருக்குச் சொன்னால் கோபம் வரும்.
சில இடங்களில் மாணவர்களினாலும் ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவார்கள். தெல்லிப்பளை பாடசாலை ஒன்றில் படித்த ஒரு ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒருவர் 88,89 களில் இந்தியராணுவக்காலப்பகுதிகளில் மருதனார்மடம் முகாமில் இருந்து கொண்டு துப்பாக்கியுடன் அவ்வீதியால் போகிறவார தான் படித்த பாடசாலை ஆசிரியர்களுக்கு துவக்கினைக்காட்டி வெறுட்டுவாராம். இந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் மாணவர் வகுப்பில் ஒழுங்காப்படிப்பதில்லை. சரியான குழப்படி. அனாலும் ஆசிரியர்கள் அவருக்கு அடிப்பதில்லை. நன்றாகப் படிக்கப்புத்திமதி கூறுவார்கள். இது அவருக்குப்பிடிப்பதில்லை. எட வகுப்பில் புத்திமதி கூடச் சொல்லக்கூடாதோ என்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கவலைப்பட்டார்கள்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

