04-04-2006, 03:58 PM
கணக்கு---4
எங்களுடைய வாளை தோட்டத்தில் (ஏழலை கிராமம்) இருந்து
சுண்ணாகம் சந்தைக்கு 15 வாளை குலைகளை கொண்டுபோய்
ஒரு விற்பனையாளரிடம் 5 ரூhபக்கு 6 பழம் எண்டு விற்றேன்.
அந்த வியாபாரி பிறகு வாடிக்கையாளர்களுக்கு
5 பழம் 6 ரூபா எண்று விற்று விட்டு............. தனக்கு 440 ரூபா
இலாபம் கிடைத்தது எண்று கூறினார்.
நண்பர்களே........இதிலிருந்து
15 குலைகளிலும் எத்தனை பழங்கள் இருந்தன எண்று கூறுங்கள்
பார்க்கலாம்
எங்களுடைய வாளை தோட்டத்தில் (ஏழலை கிராமம்) இருந்து
சுண்ணாகம் சந்தைக்கு 15 வாளை குலைகளை கொண்டுபோய்
ஒரு விற்பனையாளரிடம் 5 ரூhபக்கு 6 பழம் எண்டு விற்றேன்.
அந்த வியாபாரி பிறகு வாடிக்கையாளர்களுக்கு
5 பழம் 6 ரூபா எண்று விற்று விட்டு............. தனக்கு 440 ரூபா
இலாபம் கிடைத்தது எண்று கூறினார்.
நண்பர்களே........இதிலிருந்து
15 குலைகளிலும் எத்தனை பழங்கள் இருந்தன எண்று கூறுங்கள்
பார்க்கலாம்

