04-03-2006, 01:43 PM
<b>நன்றி தம்பியுடையான்</b>
உங்கள் பதிலை மிகத் தெளிவாகவே தந்துள்ளீர்கள். இது எத்தனை பேருக்கு புரியும். தமிழ்நாட்டு அரசியலைப் புரிந்து கொள்ளாமல் தம் மனம் போனபடி எழுதுபவர்கள் மாற மாட்டார்கள். கலைஞர் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்திருந்தால் நிச்சயம் தழிழ்நாட்டுத் தமிழர்கள் தான் அதனைக் கேட்க வேண்டும். ஆனால் அவர் ஒருபோதும் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் நினைத்ததாக நான் சொல்ல மாட்டேன். அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களும் இந்தியத் தமிழர்கள் போல் கல்வி கற்க அவர் தான் வழி அமைத்தார். காசி ஆனந்தன் போன்றவர்களின் பிள்ளைகள் இன்று வைத்தியர்களாக இருப்பதற்கு அவர் தான் காரணம். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் ஈழத்தமிழர்கள் பட்ட அவலங்கள் சொல்லி மாளாது.
உங்கள் பதிலை மிகத் தெளிவாகவே தந்துள்ளீர்கள். இது எத்தனை பேருக்கு புரியும். தமிழ்நாட்டு அரசியலைப் புரிந்து கொள்ளாமல் தம் மனம் போனபடி எழுதுபவர்கள் மாற மாட்டார்கள். கலைஞர் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்திருந்தால் நிச்சயம் தழிழ்நாட்டுத் தமிழர்கள் தான் அதனைக் கேட்க வேண்டும். ஆனால் அவர் ஒருபோதும் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் நினைத்ததாக நான் சொல்ல மாட்டேன். அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களும் இந்தியத் தமிழர்கள் போல் கல்வி கற்க அவர் தான் வழி அமைத்தார். காசி ஆனந்தன் போன்றவர்களின் பிள்ளைகள் இன்று வைத்தியர்களாக இருப்பதற்கு அவர் தான் காரணம். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் ஈழத்தமிழர்கள் பட்ட அவலங்கள் சொல்லி மாளாது.
<i><b> </b>
</i>
</i>

