04-03-2006, 11:42 AM
தம்பி உடையான் அண்ணா சொன்னது போல கருனாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்ட அருமையான ஒரு சட்டம் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை காலம் காலமாக சொத்துக்களை அனுபவித்து வந்த ஆண்வாரிசுகளிடம் இருந்து அந்த உரிமையை சமாக பகிரிந்து கொடுக்க சட்டம் கொண்டு வந்து அனைவரிடமும் சபாஷ் வாங்கி கொண்டவர் உண்மையிலையே அந்த திட்டத்தினால் பலன் அடைந்த பெண்கள் ஆயிரம் ஆயிரம்...
இதேநேரம் கருனாநிதி அவர்கள் உடைய சொத்தைப்பற்றி பேசுபவர்கள் பலர் அம்மாவுடைய செர்த்துக்களை பற்றி பேசுவது கிடயாது..
சிலர் சன் டி.வி யை பற்றி சொல்லுவார்கள்...உண்மையில அதனுடைய வளர்ச்சிக்குகாரணம் கலாநிதி மாறன் அவர்களுடைய உழைப்பும் நிர்வாக திறமையுமே காரனம்...பல திறமை வாய்த நிர்வாகிகளும் இளையர்களும் பணபுரிந்ததால் தான் சன் இந்த நிலமைக்கு வந்து பல்லாயிரக்கனக்கான கோடி சொத்துடைய ஒரு நிறுவனமாக வளர்ந்து இருக்குஃஃ...
இதேநேரம் கருனாநிதி அவர்கள் உடைய சொத்தைப்பற்றி பேசுபவர்கள் பலர் அம்மாவுடைய செர்த்துக்களை பற்றி பேசுவது கிடயாது..
சிலர் சன் டி.வி யை பற்றி சொல்லுவார்கள்...உண்மையில அதனுடைய வளர்ச்சிக்குகாரணம் கலாநிதி மாறன் அவர்களுடைய உழைப்பும் நிர்வாக திறமையுமே காரனம்...பல திறமை வாய்த நிர்வாகிகளும் இளையர்களும் பணபுரிந்ததால் தான் சன் இந்த நிலமைக்கு வந்து பல்லாயிரக்கனக்கான கோடி சொத்துடைய ஒரு நிறுவனமாக வளர்ந்து இருக்குஃஃ...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

