04-03-2006, 11:13 AM
.கருணாநிதி அவர்களின் குள்ளத்தனமான குடும்ப அரசியிலுக்கு அப்பால்..................லண்டனில் நிறுவனமொன்றின் பொறுப்பான பதவியிலிருக்கும் இளைஞன் ஒருவரை அண்மையில் சந்தித்தேன்......1988இல்..வடமராட்சி பகுதியில் இந்திய ராணுவம் அவரின் தாய் தந்தையரை கொன்ற பின் இந்தியா சென்று அகதி முகாமில் வாழ்ந்து கருணாநிதி அவர்கள் ஈழ தமிழருக்கு வழங்கிய கல்வி கோட்டாவில் படித்தபடியால் இன்றும் கருணாநிதி பற்றி கண்ணீர் மல்க நினைவு கூருகிறான்...........

