04-02-2006, 11:05 PM
நடுவர் அவர்களே...! எமதணியினரே....! எதிரண்னியினர்....! பார்வையாளர்ராக இருக்கும் உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கம்...! வணக்கம்..!
<b>எட்டு ஆண்டு பூர்த்தியாகி வாழ்ந்துவரும் யாழ் இணையத்துக்கு என் வாழ்த்துக்கள் முதலில் உரித்தாகட்டும்...! </b>
எதிரணி ஒண்றின் உறுப்பினராய் இந்த பட்டி மண்றத்தை ஒழுங்கு செய்த சோழியன் அண்ணாவுக்கு நண்றிகளையும் மறக்காமல் சேர்க்க வேண்டும்..
எதிரணியின் ஒண்றன் தலைவர் சாத்திரியார் அவர்கள் தனது தலைப்புரையை வைத்துவிட்டார்...எனது தலயும் உறுட்டியதை பார்த்தேன்.... ரசித்தேன்.... அதை எதிர்த்து சொல்ல அல்லது மறுத்து பேச எமது அணியினர் காத்திருப்பதால் நான் எம்மணியின் ஆணித்தரமான வாதத்துக்கு அல்லது கருத்துக்கு நேரடியாகவே போய்விடலாம் என நினைக்கிறேன்.....
இளயவர்கள் என்பவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி அவர்களிடம் எப்படி உணர்வுகளை பிரதிபலிக்கிறோமோ அப்படியே அவர்களும் தங்களை பிரதிபலிக்கிறார்கள்... உணர்வுகளை உள்வாங்கி பிரதிபலிக்கும் முகத்தில் அன்பை கொண்டுவந்து பிளைகளிடம் அன்பாக பேசாத பெற்றோரிடத்தில் பிள்ளைகள் அன்பாக இருக்காதது அவர்களின் தவறும் கிடையாது....
<b>ஒரு பாடல் எனக்கு ஞாபகத்தில் வருக்கிறது...</b>
<b>எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே...!</b>
இதில் தீயவராவது மட்டும் அல்ல அன்பானவராக குடும்பத்தோடு ஒத்தவராக பெற்றோரை மதிப்பவராக வரவும் அன்னை அணைப்பு தேவைப்படுகிறது.... அன்பாக வளரும் எந்த குழந்தையும் தன் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்வதில்லை... அதானால் பிள்ளைகள் எப்போதும் பெற்றோரை மதித்து ஒண்றி வாழ்கிறார்கள்... அன்பு இல்லாத விடத்து அந்தப் பிள்ளை தன் எண்ணப்படி வாழத் தலைப்படுகிறார்கள்.... பெற்றோரையும் மதிப்பது கிடையாது...!
அன்பு மட்டும் பிள்ளைகளுக்கு போதுமா எண்றும் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது..? அதுக்கு பதிலை சிந்தித்து பார்த்தேன். அதையும் தாண்டி பிள்ளைகளின் விருப்பு ஆர்வம் சிந்தனை என்பன வேறு படும்போது.... அதுக்கு ஒவ்வாத சிந்தனை உள்ள பெற்றோர் தாங்கள் விரும்புவதை திணிப்பதனால் இளையவர் விலகுவதும் ஒண்றும் விளங்காத விடையம் அல்ல..!
தான் பெரிய விளையாட்டு வீரராக வரவேண்டும் என இளயவை ஒருவர் நினைக்கிறார். ஆனால் பெற்றோர் அவர் வைத்தியராகத்தான் வரவேண்டும் என நினைத்தால் எப்படி அவனால் அதை செய்ய முடியும்....??? இயற்கையிலேயே விஞ்ஞானப்பாடம் மண்டக்குள் ஏறாமல் இருந்தால், அவன் படப்போகும் பாடு தான் என்ன...??? விரும்பும் விளையாட்டு ஆசையை படுகுழியில் போட்டு மூடும் கொடுமையை அவனால் சீரணிக்க முடியாமல் பெறோரை வெறுப்பதையோ இல்லை ஒதுங்குவத்தோதானே அவனால் செய்ய முடியும்.... கடைசியில் பரீட்சயில் தோத்துப்போகும் அவனால் எதிர்காலத்தில் என்ன செய்ய முடியும்...??? பின்னர் சூழலின் பிடிக்குள் சிக்கி எதிர்காலத்தை சிதைந்து போக விட்டு விடும் பரிதாபத்தை பெறோரால் தடுத்து நேர் படுத்த முடியாதது அல்லவே...! தங்களின் விருப்பு வெறுப்பை பிள்ளைகள் மீது காட்டும் பெற்றோர் எதை சாதித்து விடுகிறார்கள்... அவர்களை அன்னியபடுத்துவதை விட..???
இளையவர் சூழலால் கெட்டு போய்த்தான் குடும்பதில் ஒட்டுவதில்லை எண்றும் பலர் சொல்லலாம் அது உண்மையா எண்றால், இல்லை எண்றே சொல்ல வேண்டி இருக்கிறது.... ஒருவன் கெட்டுப்போகிறானா...??? அதுக்கும் சரியான கவனிப்பு இல்லாமல் அவனுக்கு உறுதுணையாக எப்போதும் இருக்காத பெற்றோரால்தான் அவன் வீதிக்கு வருகிறான்....
இயந்திர வாழ்க்கை கொண்ட தற்கால உலகில் அன்பாக வளர்ப்பதா...??? ரீவி சீரியலும் பக்கத்துவீட்டு புதினமும் கேட்க்கவே நேரம் போதாத உலகில் பிள்ளைகளின் உணர்வை புரிந்து கொள்ள பெற்றோருக்கு நேரம் இருக்கிறாதா எண்று வேறு ஒரு பட்டிமண்றம் வைக்கலாம் அதில் அவ்வளவு சிக்கல்... ஆகவே அதை இப்போ விட்டு விடலாம்...
குடும்பம் என்பது என்ன...??? கணவன் மனவி பிள்ளைகள்.... இதில் ஒருவர் தவறு செய்யும் போது மற்றயவர் அவருக்கு புரிவது போல பேசி தீர்ப்பதுதானே வளமை.... இதில் தகப்பனால் இல்லை தாயாரால் ஒரு பிள்ளை அளவுக்கு மீறி கண்டிப்பதனால் அவனின் தவறு என்ன எண்று சரியாக புரிய வைக்க படாத்ததால்த்தான் அவன் வஞ்சிக்கப்படுவதாக சிந்திக்கிறான்.... விலகி வெளியிலேயே காலத்தை களிக்கிறான்... சூழலின் பிடிக்குள் சிக்கி சின்னா பின்னமாகிறான்... பெற்று வளர்க்கும் பெற்றோரே இளையவரின் வளர்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் காரணமானவர்கள்....
அன்பு செலுத்தினால் மட்டும் பிள்ளைகள் சீரளிந்து குடும்மத்தில் இருந்து விலகுவதில்லையா...??? விலகுகிறார்கள்...!
<b>பட்டினத்தார் பாடிய பாடல் ஒண்று ஞாபகத்தில் வருகிறது..!</b>
துள்ளித்திரியும் காலத்திலே என் துடுக்கடக்கி
பள்ளிக்கு அனுப்பிலன் என் தந்தையாகிய பாதகனே...!
எண்று வருகிறது....
இதைத்தான் நானும் சொல்கிறேன்... விடலைப்பருவத்தில் தீயதை எல்லாம் பிள்ளைகளை தீண்டிவிடாது நல்ல அறிவுரையும் அவரது வளர்ச்சிக்கு உறுதியான படிகளை எடுத்து காட்டாத, பிள்ளைகளில் அக்கறைப்படாத பெற்றோரால்த்தான் பிள்ளைகள் சீரளிந்து பெற்றோரை மதிப்பது கிடையாது... அவர்கள் சொல்வது சரியானது என எண்ண தேண்றுவது கிடையாது....! இதை அனுபவத்தில் கண்டவர் பலர் சொல்ல கேட்டு இருக்கிறோமே..!
ஈழத்தில் நடக்கும் சமூகம் சார்ந்த இனப்பிரச்சினையினால் இடம் பெயர வைத்த சூழல் குடும்ப இடைவெளிக்கு காரணம் எண்று சிலர் சொல்ல முற்படலாம்....
ஆனாலும் அங்கு பிரச்சினைக்கு அடிப்படையாய் தோண்றிய நிலைமைய தடுக்காது சமூக அக்கரையோடு செயற்படாத இளயவரின் பெறோரே அல்லது பெற்றவரின் பெறோரே காரணம் எண்று கூறி வாய்ப்புக்கு நண்றி கூறி வணங்குகிறேன்.... வணக்கம்...!
<b>எட்டு ஆண்டு பூர்த்தியாகி வாழ்ந்துவரும் யாழ் இணையத்துக்கு என் வாழ்த்துக்கள் முதலில் உரித்தாகட்டும்...! </b>
எதிரணி ஒண்றின் உறுப்பினராய் இந்த பட்டி மண்றத்தை ஒழுங்கு செய்த சோழியன் அண்ணாவுக்கு நண்றிகளையும் மறக்காமல் சேர்க்க வேண்டும்..
எதிரணியின் ஒண்றன் தலைவர் சாத்திரியார் அவர்கள் தனது தலைப்புரையை வைத்துவிட்டார்...எனது தலயும் உறுட்டியதை பார்த்தேன்.... ரசித்தேன்.... அதை எதிர்த்து சொல்ல அல்லது மறுத்து பேச எமது அணியினர் காத்திருப்பதால் நான் எம்மணியின் ஆணித்தரமான வாதத்துக்கு அல்லது கருத்துக்கு நேரடியாகவே போய்விடலாம் என நினைக்கிறேன்.....
இளயவர்கள் என்பவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி அவர்களிடம் எப்படி உணர்வுகளை பிரதிபலிக்கிறோமோ அப்படியே அவர்களும் தங்களை பிரதிபலிக்கிறார்கள்... உணர்வுகளை உள்வாங்கி பிரதிபலிக்கும் முகத்தில் அன்பை கொண்டுவந்து பிளைகளிடம் அன்பாக பேசாத பெற்றோரிடத்தில் பிள்ளைகள் அன்பாக இருக்காதது அவர்களின் தவறும் கிடையாது....
<b>ஒரு பாடல் எனக்கு ஞாபகத்தில் வருக்கிறது...</b>
<b>எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே...!</b>
இதில் தீயவராவது மட்டும் அல்ல அன்பானவராக குடும்பத்தோடு ஒத்தவராக பெற்றோரை மதிப்பவராக வரவும் அன்னை அணைப்பு தேவைப்படுகிறது.... அன்பாக வளரும் எந்த குழந்தையும் தன் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்வதில்லை... அதானால் பிள்ளைகள் எப்போதும் பெற்றோரை மதித்து ஒண்றி வாழ்கிறார்கள்... அன்பு இல்லாத விடத்து அந்தப் பிள்ளை தன் எண்ணப்படி வாழத் தலைப்படுகிறார்கள்.... பெற்றோரையும் மதிப்பது கிடையாது...!
அன்பு மட்டும் பிள்ளைகளுக்கு போதுமா எண்றும் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது..? அதுக்கு பதிலை சிந்தித்து பார்த்தேன். அதையும் தாண்டி பிள்ளைகளின் விருப்பு ஆர்வம் சிந்தனை என்பன வேறு படும்போது.... அதுக்கு ஒவ்வாத சிந்தனை உள்ள பெற்றோர் தாங்கள் விரும்புவதை திணிப்பதனால் இளையவர் விலகுவதும் ஒண்றும் விளங்காத விடையம் அல்ல..!
தான் பெரிய விளையாட்டு வீரராக வரவேண்டும் என இளயவை ஒருவர் நினைக்கிறார். ஆனால் பெற்றோர் அவர் வைத்தியராகத்தான் வரவேண்டும் என நினைத்தால் எப்படி அவனால் அதை செய்ய முடியும்....??? இயற்கையிலேயே விஞ்ஞானப்பாடம் மண்டக்குள் ஏறாமல் இருந்தால், அவன் படப்போகும் பாடு தான் என்ன...??? விரும்பும் விளையாட்டு ஆசையை படுகுழியில் போட்டு மூடும் கொடுமையை அவனால் சீரணிக்க முடியாமல் பெறோரை வெறுப்பதையோ இல்லை ஒதுங்குவத்தோதானே அவனால் செய்ய முடியும்.... கடைசியில் பரீட்சயில் தோத்துப்போகும் அவனால் எதிர்காலத்தில் என்ன செய்ய முடியும்...??? பின்னர் சூழலின் பிடிக்குள் சிக்கி எதிர்காலத்தை சிதைந்து போக விட்டு விடும் பரிதாபத்தை பெறோரால் தடுத்து நேர் படுத்த முடியாதது அல்லவே...! தங்களின் விருப்பு வெறுப்பை பிள்ளைகள் மீது காட்டும் பெற்றோர் எதை சாதித்து விடுகிறார்கள்... அவர்களை அன்னியபடுத்துவதை விட..???
இளையவர் சூழலால் கெட்டு போய்த்தான் குடும்பதில் ஒட்டுவதில்லை எண்றும் பலர் சொல்லலாம் அது உண்மையா எண்றால், இல்லை எண்றே சொல்ல வேண்டி இருக்கிறது.... ஒருவன் கெட்டுப்போகிறானா...??? அதுக்கும் சரியான கவனிப்பு இல்லாமல் அவனுக்கு உறுதுணையாக எப்போதும் இருக்காத பெற்றோரால்தான் அவன் வீதிக்கு வருகிறான்....
இயந்திர வாழ்க்கை கொண்ட தற்கால உலகில் அன்பாக வளர்ப்பதா...??? ரீவி சீரியலும் பக்கத்துவீட்டு புதினமும் கேட்க்கவே நேரம் போதாத உலகில் பிள்ளைகளின் உணர்வை புரிந்து கொள்ள பெற்றோருக்கு நேரம் இருக்கிறாதா எண்று வேறு ஒரு பட்டிமண்றம் வைக்கலாம் அதில் அவ்வளவு சிக்கல்... ஆகவே அதை இப்போ விட்டு விடலாம்...
குடும்பம் என்பது என்ன...??? கணவன் மனவி பிள்ளைகள்.... இதில் ஒருவர் தவறு செய்யும் போது மற்றயவர் அவருக்கு புரிவது போல பேசி தீர்ப்பதுதானே வளமை.... இதில் தகப்பனால் இல்லை தாயாரால் ஒரு பிள்ளை அளவுக்கு மீறி கண்டிப்பதனால் அவனின் தவறு என்ன எண்று சரியாக புரிய வைக்க படாத்ததால்த்தான் அவன் வஞ்சிக்கப்படுவதாக சிந்திக்கிறான்.... விலகி வெளியிலேயே காலத்தை களிக்கிறான்... சூழலின் பிடிக்குள் சிக்கி சின்னா பின்னமாகிறான்... பெற்று வளர்க்கும் பெற்றோரே இளையவரின் வளர்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் காரணமானவர்கள்....
அன்பு செலுத்தினால் மட்டும் பிள்ளைகள் சீரளிந்து குடும்மத்தில் இருந்து விலகுவதில்லையா...??? விலகுகிறார்கள்...!
<b>பட்டினத்தார் பாடிய பாடல் ஒண்று ஞாபகத்தில் வருகிறது..!</b>
துள்ளித்திரியும் காலத்திலே என் துடுக்கடக்கி
பள்ளிக்கு அனுப்பிலன் என் தந்தையாகிய பாதகனே...!
எண்று வருகிறது....
இதைத்தான் நானும் சொல்கிறேன்... விடலைப்பருவத்தில் தீயதை எல்லாம் பிள்ளைகளை தீண்டிவிடாது நல்ல அறிவுரையும் அவரது வளர்ச்சிக்கு உறுதியான படிகளை எடுத்து காட்டாத, பிள்ளைகளில் அக்கறைப்படாத பெற்றோரால்த்தான் பிள்ளைகள் சீரளிந்து பெற்றோரை மதிப்பது கிடையாது... அவர்கள் சொல்வது சரியானது என எண்ண தேண்றுவது கிடையாது....! இதை அனுபவத்தில் கண்டவர் பலர் சொல்ல கேட்டு இருக்கிறோமே..!
ஈழத்தில் நடக்கும் சமூகம் சார்ந்த இனப்பிரச்சினையினால் இடம் பெயர வைத்த சூழல் குடும்ப இடைவெளிக்கு காரணம் எண்று சிலர் சொல்ல முற்படலாம்....
ஆனாலும் அங்கு பிரச்சினைக்கு அடிப்படையாய் தோண்றிய நிலைமைய தடுக்காது சமூக அக்கரையோடு செயற்படாத இளயவரின் பெறோரே அல்லது பெற்றவரின் பெறோரே காரணம் எண்று கூறி வாய்ப்புக்கு நண்றி கூறி வணங்குகிறேன்.... வணக்கம்...!

