04-02-2006, 08:56 PM
<b>ஈழப்பிரியன் எழுதியது:</b>
முதன் முதலாக கருணாநிதி எப்படி முதலமைச்சராக வந்தார் என்பதை இங்குள்ள திமுக தூண் என்று சொல்ல கூடிய ஒருவர் பின் வருமாறு கூறினார்.தேர்தலில் திமுக வென்றவுடன் எல்லாவிதத்திலும் முதன்மையில் இருந்த நெடுஞ்செளியன் தான் முதலமைச்சர் என்று ஓட்டு மொத்த தமிழகமே பார்த்துக் கொண்டிருந்த நேரம் உள்ளே போனவர்கள் வெளியே வரும் போது கருணாநிதி முதலமைச்சராக வருகிறார்.தமிழகம் முழுவதுமே கொஞச நாளாக கொதித்து போயிருந்தது.நாளடைவில் எல்லோரும் மறந்து விட்டார்கள்.அதே மாதிரி தான் இம்முறை தேர்தலில் திமுக வென்றால் ஸ்ராலின் உடனேயே முதலமைச்சர் ஆகாவிட்டாலும் கொஞ்ச நாளாளில் எந்த வித தகுதியும் இல்லாத ஸ்ராலின் முதலமைச்சர் ஆவார்.கொஞ்ச நாளுக்கு ஆளாளுக்கு ஆஊ என்று கத்துவார்கள்.அப்புறம் எல்லாமே அடங்கிவிடும் என்றார்.
<b>ஈழப்பிரியன்</b>
நெடுஞ்செழியனுக்கு எல்லாவிதத் தகுதிகளும் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகின்றீர்கள். அண்ணாவின் மறைவின் பின் பலவிதமான எதிர்பார்ப்புக்கள் இருந்தன தான் ஆனால் பொதுக்குழுவில் பலர் கருணாநிதி முதல்வராக வருவதையே விரும்பினார்கள். அதன்படி அவரும் பொதுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டார். இதை தவறாக சித்தரிக்க முனைவோர் அதன் பின் எம்.ஜி.ஆர் ஆட்சியிலோ அல்லது ஜெயலலிதா ஆட்சியிலோ நெடுஞ்செழியன் முதல்வர் ஆக்கப் படவில்லையே?? ஏன் ஜெயலலிதா கூட எந்தத் தகுதியின் அடிப்படையில் முதல்வர் ஆனார் என்பது தெரியாதா??
<b>சின்னக்குட்டி</b>
சுண்டல் திண்டிவனத்தாரைத்தான் வாழைப்பாடி என தவறாக குறிப்பிட்டுவிட்டார். திண்டிவனத்தார் தான் போகவே வழி தெரியாமல் தவிக்கும்போது நெல்லைக் கண்ணனுக்கு என்ன செய்வது?? இந்த இலட்சனத்தில் அவர் தான் தான் தமிழ்நாட்டின் உண்மையான காங்கிரஸ் காரனாம் காங்கிரஸ் தொண்டர் எல்லாம் தன் பின்னால்த்தான் என்று அறிக்கை வேறு.
முதன் முதலாக கருணாநிதி எப்படி முதலமைச்சராக வந்தார் என்பதை இங்குள்ள திமுக தூண் என்று சொல்ல கூடிய ஒருவர் பின் வருமாறு கூறினார்.தேர்தலில் திமுக வென்றவுடன் எல்லாவிதத்திலும் முதன்மையில் இருந்த நெடுஞ்செளியன் தான் முதலமைச்சர் என்று ஓட்டு மொத்த தமிழகமே பார்த்துக் கொண்டிருந்த நேரம் உள்ளே போனவர்கள் வெளியே வரும் போது கருணாநிதி முதலமைச்சராக வருகிறார்.தமிழகம் முழுவதுமே கொஞச நாளாக கொதித்து போயிருந்தது.நாளடைவில் எல்லோரும் மறந்து விட்டார்கள்.அதே மாதிரி தான் இம்முறை தேர்தலில் திமுக வென்றால் ஸ்ராலின் உடனேயே முதலமைச்சர் ஆகாவிட்டாலும் கொஞ்ச நாளாளில் எந்த வித தகுதியும் இல்லாத ஸ்ராலின் முதலமைச்சர் ஆவார்.கொஞ்ச நாளுக்கு ஆளாளுக்கு ஆஊ என்று கத்துவார்கள்.அப்புறம் எல்லாமே அடங்கிவிடும் என்றார்.
<b>ஈழப்பிரியன்</b>
நெடுஞ்செழியனுக்கு எல்லாவிதத் தகுதிகளும் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகின்றீர்கள். அண்ணாவின் மறைவின் பின் பலவிதமான எதிர்பார்ப்புக்கள் இருந்தன தான் ஆனால் பொதுக்குழுவில் பலர் கருணாநிதி முதல்வராக வருவதையே விரும்பினார்கள். அதன்படி அவரும் பொதுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டார். இதை தவறாக சித்தரிக்க முனைவோர் அதன் பின் எம்.ஜி.ஆர் ஆட்சியிலோ அல்லது ஜெயலலிதா ஆட்சியிலோ நெடுஞ்செழியன் முதல்வர் ஆக்கப் படவில்லையே?? ஏன் ஜெயலலிதா கூட எந்தத் தகுதியின் அடிப்படையில் முதல்வர் ஆனார் என்பது தெரியாதா??
<b>சின்னக்குட்டி</b>
சுண்டல் திண்டிவனத்தாரைத்தான் வாழைப்பாடி என தவறாக குறிப்பிட்டுவிட்டார். திண்டிவனத்தார் தான் போகவே வழி தெரியாமல் தவிக்கும்போது நெல்லைக் கண்ணனுக்கு என்ன செய்வது?? இந்த இலட்சனத்தில் அவர் தான் தான் தமிழ்நாட்டின் உண்மையான காங்கிரஸ் காரனாம் காங்கிரஸ் தொண்டர் எல்லாம் தன் பின்னால்த்தான் என்று அறிக்கை வேறு.
<i><b> </b>
</i>
</i>

