04-02-2006, 07:13 PM
<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->ஜயோ பாவம் நெல்லை கண்ணன் புலம்பிறத தவிர வேற என்ன செய்ய முடியும்...காங்கிரசுலையும் இப்ப மதிப்பில கருணாநிய பற்றி பேசினாலாவது அம்மா கண் திறந்து சீட்டு குடுப்பானு பாத்தார் அம்மா கருநாதிய பத்தி பேச சொல்லிட்டா இவர் இருந்த காங்கிரஸ்ல மூப்பனார் வாசன பற்றி பேசமாட்டார் அது வாரிசு அரசியல் இல்ல இவரோட கட்சித்தலைவி சோனியாவ கூட ஜெயலலிதா எப்படியோ எல்லாம் விமர்சித்து இருக்கிறா அங்க பொய் இருந்து கொண்டு தானே இவர் கருநாணிதி எதிர்பு அரசியல நடத்துறார்
தனிய நின்டு இல்ல வாழப்பாடியாரோட போய் சேர்ந்து கொண்டு நட்தலாமே...<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன சுண்டல்....வாழப்பாடியார்.....வாழப்பாடி ராமமூர்த்தியா...ஈஸ்டர் நேரம் பார்த்து மீண்டும் உயிர்த்தெழுந்த்திட்டாரோ...
தனிய நின்டு இல்ல வாழப்பாடியாரோட போய் சேர்ந்து கொண்டு நட்தலாமே...<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன சுண்டல்....வாழப்பாடியார்.....வாழப்பாடி ராமமூர்த்தியா...ஈஸ்டர் நேரம் பார்த்து மீண்டும் உயிர்த்தெழுந்த்திட்டாரோ...

